பருவ நிலை மாற்றம் காரணமாக அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகின்றன. இதன் விளைவாக கடல் நீர் மட்டம் அதிகரிப்பதோடு கடல் நீரில் வெப்பமும் அதிகரிக்கிறது. இதனால் பல நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம்... Read more
வடதமிழீழம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விசுவமடு இராணுவ முகாமில் ஒரு மாதப் பயிற்சி வழங்கப்படுக... Read more
முல்லைதீவில் நாயாற்றில் எட்டு தமிழர்களது வாடிகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், விசாரணைகள் நடைபெறுகின்றவென இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. .முல்லைத்தீவு – நாயாறு பகுதியில் தமிழர்களு... Read more
ஶ்ரீலங்கா இராணுவத்தின் பெரும்பிரச்சாரங்களுடன் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சி முன்னெடுத்துவரும் தென்னை மரநடுகை திட்டம் வீதியினை கூட விட்டுவைத்திருக்கவிலலையென்பது அம்பலமாகியுள... Read more
2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நேவி சம்பத் என்பவர் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொல... Read more
இலங்கையின் வடக்கு மாகாணம் மன்னார் பிரதேசத்தில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் இன்று 43ஆவது தடவையாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மன்னார், பழைய ”சதொச” கட்டடம் இ... Read more
வடக்கு கிழக்கு வீடமைப்பு திட்டம் மேலும் சிக்கலாகும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. இந்த விவகாரம் ஒரு அரசியல் போட்டியாக உருமாறி வருகிறதென்பதை, நேற்று இரா.சம்பந்தன் அனுப்பி வைத்த கடிதம் உறுதிசெய... Read more
மயிலிட்டி மீன்பிடித் துறைமுக மீள்கட்டுமானத் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் ஆரம்பித்து வைக்கவுள்ளார். சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பில் நீண்டகாலமாக இருந்து வந்த... Read more
தென்தமிழீழம், காரைதீவுப் பிரதேசத்துள் சேவையை வழங்கும் கேபிள் ரிவி நிறுவனங்கள் ஒரு வாரகாலத்துள் பிரதேசசபையின் அனுமதியைப் பெறவேண்டும். இவ்வாறானதொரு தீர்மானத்தை கடந்த 10ம் திகதி கூடிய காரைதீவு... Read more
நாங்கள் மத்திய அரசிடம் பல விதமான கோரிக்கைகளை முன்வைத்து எழுத்து மூலமாக தெரிவித்து நேரடியாக பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டோம். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.என வடமாகாண மகளிர் விவகாரம் கூட்டுறவு அ... Read more





































