மன்னார் மாவட்டத்தில் குடும்ப நல பணியகத்தின் அனுசரனையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிதியுதவியுடன் மன நலம் தொடர்பான நடை பவனி 21-8-2018 இன்று காலை 8.30மணியளில் மன்னார் கச்சேரிக்கு முன்பாக ஆரம்பிக்... Read more
யாழ்ப்பாணத்தில் அதிகரித்த குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த சிறப்புப் காவல்துறை குழுக்கள் களமிறக்கப்பட்டன. சுற்றுக் காவல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. இதன... Read more
தென்தமிழீழ மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஈரளக்குளம் அம்மனடி அணைக்கட்டு சுமார் இரண்டரைக்கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறக்கப்பட்ட நிலையில் அது... Read more
இலங்கை அரசாங்கம் நினைத்தால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்வேண்டும் என நினைத்தால் தீர்க்கலாம். ஆனால் அந்த எண்ணம் அரசுக்கு அறவே இல்லை. மேற்கண்டவாறு கூறியுள்ள வடமாகாண முதலமைச்சர் சீ.வி.வ... Read more
மட்டக்களப்பு மாவட்ட பிரதான சமூர்த்தி திணைக்களத்திற்குரித்தான 57 இலட்சம் ரூபா நிதிக் கையாடல் செய்யப்பட்டமை தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமைப் காவல்துறை பெருங்குற்ற... Read more
இலங்கையின் வடக்கே மன்னார் மறைமாவட்டத்தில் மடு என்ற புனித இடத்தில் அமைந்துள்ளது மடு அன்னை திருத்தலம். சுமார் 400 வருட பைழமை கொண்டது மடு அன்னையின் திருத்தலம்.போர்த்துக்கேயரின் வருகையின் பின்ன... Read more
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா இன்று வியாழக்கிழமை முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ந்தும் 25 தினங்கள் இடம்பெறவுள்ள ஆலய மஹோற்சவத்தில்... Read more
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் சிக்கலான மற்றும் நெருக்கடியான பல திட்டங்களை கையாண்டது மற்றும் சில திட்டங்களுக்கு தலைமை வகித்ததன் மூலம் பெண்கள் பல தடைகளை உடைத்து முக்கிய பொறுப்ப... Read more
பருவ நிலை மாற்றம் காரணமாக அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகின்றன. இதன் விளைவாக கடல் நீர் மட்டம் அதிகரிப்பதோடு கடல் நீரில் வெப்பமும் அதிகரிக்கிறது. இதனால் பல நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம்... Read more
வடதமிழீழம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விசுவமடு இராணுவ முகாமில் ஒரு மாதப் பயிற்சி வழங்கப்படுக... Read more















































