சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விரைந்து விடுவிக்குமாறு கோரியும் உண்ணாவிரத்தினை மேற்கொண்டுவரும் அரசியல் கைதிகளின் போராடடத்துக்கு ஆதரவு தெரிவித்தும் வட தமிழீழம் முல்லை... Read more
நல்லாட்சி என கூறப்பட்டு வரும் மைத்திரி, ரணிலின் தலைமையிலான தற்போதைய ஆட்சியிலும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஊடகவியலாளர்களை அடக்கும், அச்சுறுத்தும் பல சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை அனைவ... Read more
உலகில் மனிதனே அதிகளவு சுயநலம் கொண்ட சமூக பிராணியாக காணப்படுகின்றான். எப்பொழுதும் சூழலை தனக்கு ஏற்றால் போல் மாற்றி அதிலிருந்து எவ்வளவு நன்மைகளை பெறமுடியுமோ பெற்றுவிட்டு அப்படியே கைவிட்டுவிடுக... Read more
யாழ் பல்கலைக்கழகத்தினுள் மீண்டும் பாலியல் கொடுமைகள்? மாணவர்கள் மூலம் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்!!
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவிகள் மீதான பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்பில் பல்கலைக் கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுகின்றது என்று யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் க... Read more
பிரான்சின் பா-து-கலே பிராந்திய கடல் எல்லையிலிருந்து ஆறு அகதிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று(வெள்ளிக்கிழமை) காலை பா-து-கலேயின் Audinghen பகுதி கடலிலிருந்து பிரித்தானியா நோக்கி பயணிக... Read more
இந்தோனேசியாவின் மத்தியப்பகுதியில் இன்று ஏற்பட்ட மிகப் பயங்கரமான நிலநடுக்கத்தால், சுலாவசி தீவை சுனாமி தாக்கியது.ஏறக்குறைய 2 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பி வந்து கட்டிடங்களைத் தாக்கின. நில... Read more
அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இருந்து விலகியுள்ள நிலையில் அமெரிக்காவால் இலங்கை சம்பந்தமாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் அகற்றப்பட வேண்டும் என்று ரியர் அட்மிரால் சரத் வீரசேகர கூறுகிறார். ஐ... Read more
வட தமிழீழம் யாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து குடும்பம் நடத்தும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனைத் தடுக்க பதின்ம வயது தம்பதியர் அனைவருக்கும் எதிர... Read more
திருச்சியில் இருந்து இமாச்சலப் பிரதேச மாநிலம் மணாலிக்குச் சுற்றுலா சென்ற தனியார் பள்ளி மாணவ – மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்புடன், இருப்பதாக பள்ளி வட்டாரங்கள் உறுதிப்படுத்த... Read more
சிறையிலுள்ள மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள காரணத்தினால் அவரது உடல்நலனை கருத்தில் கொண்டு உடனடியாக விடுவிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார் இந்திய க... Read more















































