மெல்பேர்ன் மற்றும் சிட்னி உள்ளிட்ட இரு அவுஸ்திரேலிய நகரங்களில் செயல்பட்டு வந்த இரண்டு உயர் பாதுகாப்பு முகாம்கள் மூடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகதிகளை சிறை வைக்கும் இந்த... Read more
கிழக்கு மாகாணத்திற்கு புதிதாக முஸ்லீம் இனவாதியான கிஸ்புல்லா ஆளுனராக நியமிக்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அந்த வகையில் ஆங்காங்கே சில சில போராட்டங்களும் சில தினங்களாக முன்ன... Read more
ஆனையிறவுப் பகுதியில் இராணுவத்தினர் நினைவுத் தூபி அமைந்துள்ள காணி தமது சபைக்குரிய காணி என அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவி... Read more
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் அமைப்பாளர்கள் பலர் ஐக்கிய தேசிய முன்னணி உருவாக்க உள்ள புதிய கூட்டணியுடன் இண... Read more
சிறிலங்காவில் சீனாவின் கட்டுமானத் திட்டங்களின் போது, தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்டுள்ளமை குறித்து, அமைச்சர் மனோ கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தேசிய ஒ... Read more
பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு பெண் தேனிலவைக் கொண்டாடுவதற்காக இலங்கைக்கு சென்றிருந்தபோது அவர் கையிலிருந்த குழந்தையை பறித்துச் சென்றது சுனாமியின் கோரக்கரங்கள். 14 ஆண்டுகள் மனதில் மறைத்து வைத்தி... Read more
வடக்கின் ஆத்மாவை தொட்ட தெற்கின் குரேயே ஆளுநராக வேண்டும் எனத் தெரிவித்து இன்று (01) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ரயில் நிலையத்தில் ஆளுநரின் க... Read more
இளமகளீர் கிறிஸ்தவ சங்க கட்டடத் திறப்பு விழா (வை.டபிள்யூ.சி.ஏ ) யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள நிலையத்தில் அண்மையில் தலைவி திருமதி சேர்ச்சிலம்மா நவரட்ணராஜா தலைமையில் இடம்பெற்றது யாழ்.... Read more
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால் தற்போது பயன்படுத்தப்படும் அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு எந்தவித பாதி... Read more
புதிய அரசியல் அமைப்புக்குள் சமஸ்டி உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறியே கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலே இலங்கை தமிழரசுக்கட்சியைச் சார்ந்தவர்கள் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உற... Read more















































