முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வாரம் செம்மணி படுகொலை நடந்த மண்ணில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நினைவு தின அனுஷ்டிப்பு இன்று காலை செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இந்த நினைவு தி... Read more
வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன... Read more
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளாகிய நாம் இம் மாதம் 9 ஆம் திகதி தொடரவுள்ள வடமாகாணசபை அமர்வுகளை முடக்கும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடாத்தவுள்ளோம்போராட் டக் களத்தை வடமாகாண சபை வளாகத்தில் மாற்... Read more
மதிப்பிற்குரிய தமிழ் பேசும் மக்களே!! தமிழீழ செல்வங்களே!! இன்று எம்மால் எழுதப்படும் இந்த கட்டுரையானது பல விடயங்களை தெளிவுபடுத்தவேண்டும் என்றதொரு சிந்தனையில் மட்டுமே எழுதப்படுகின்றது.... Read more
பாரததேசத்திடம் இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து முப்பதுநாட்கள் உண்ணாநோன்பிருந்து 19-04-1988 அன்று ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 29-வது ஆண்டு நினைவு தினமும்... Read more
”உயிரிழை” அமைப்பின் செயற்பாடு தொடர்பான கேள்விகள் தனிப்பட்ட ஒரு தமிழன் என்ற வகையிலும் வன்னியில் வறுமையின் பிடியில் வாடும் மக்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்டவன் என்ற முறையிலும்... Read more
தமிழ் பாரம்பரிய பறை ஆற்றுகை… தமிழ் பாரம்பரிய பறையுடன் ஊடாடி தமது உள்ளுறை சக்தியை மேற்கொணர்ந்த அரங்க செயற்பாட்டுக் குழுவின் ஆற்றுகை நிகழ்ச்சி தமிழகத்தைச் சேர்ந்த வேல் சக்தி யின் நெறி... Read more
விடுதலைப்புலிகள் தாங்கள் கொண்ட கொள்கையில் இறுக்கமான பற்றுறுதி கொண்டவர்கள்.புனர்வாழ்வு பெற்ற 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் சமூகத்தில் இணைக்கப்பட்டிருக்கினறார்கள்.2009 போருக்குப் பிந்த... Read more