குவைத் போரின் போது அந்நாட்டில் வாழ்ந்து வந்த லட்சக்கணக்கான இந்தியர்களை தனி ஒரு மனிதனாகக் காப்பாற்றிய சன்னி மாத்யூஸ் மரணமடைந்தார். 1990-ம் ஆண்டு குவைத்தில் போர் நடந்த சமயம் அந்நாட்டில் இருந்த... Read more
வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்து கொண்டிருப்பாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த 19 ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு... Read more
காங்கேசன்துறை கடல் பகுதியில் கைது செய்யப்பட்ட மியன்மாரைச் சேர்ந்த 30 ரோஹிங்கியா அகதிகளும் நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி அவுஸ்திரே... Read more
இந்தியாவில் சிகிச்சை பலனின்றி நோயாளி இறந்ததால், அந்த கோபத்தில் அவர் குடும்பம் நோயாளிக்கு சிகிச்சையளித்த மருத்துவரை அடித்து துவைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில... Read more
சென்னை – மெரினா கடற்கரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் பொறிக்கப்பட்ட சட்டைகளை அணிந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இறுதி யுத்தத்தில் உயிரி... Read more
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கினை யாழ்ப்பாண நீதிமன்றத்திலிருந்து கொழுப்பிற்கு மாற்றுவதனை நிறுத்தி யாழ்ப்பாணத்திலேயே தொடர்ந்தும் வழக்கு விசாரிக்கப்பட... Read more
முஸ்லிம் அரசியல் தலைமைகளிடம் அமைச்சுப் பதவிகள் இருந்தும் அதிகாரம் மாத்திரம் இல்லாதிருப்பதாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கவலை வெளியிட்டுள்ளார். நேற்றையதினம் கஹட்டோவிட்டாவில்... Read more
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ வியஜம் மேற்கொண்டு அமெரிக்கா செல்லவுள்ளார். எதிர் வரும் 28 ஆம் திகதி அமெரிக்கா செல்லும் பிரதமர், அந்நாட்டு அரசாங்கத்துடன் உயர்மட்டப் பேச... Read more
உலகை அச்சுறுத்தி வரும் ரான்சம்வேர் வைரஸ்க்கும், தங்களுக்கு எந்த தொடர்புமில்லை என வட கொரியா மறுப்பு தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப உலகில் அசுரத்தனமாக தற்போது உருவெடுத்துள்ள வான்னாக்ரை ஹேக்கிங்... Read more
ஐரோப்பிய அகதிகள் பிரச்னைக்கு முக்கிய காரணமே ஜேர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மெர்க்கல் தான் என போலந்தின் பழைமைவாத ஆளுங்கட்சியின் தலைவர் காசியின்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். அகதிகளை ஐரோப்பிய ஒன்றிய நாட... Read more