ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் மேற்குக் கரையின் சில பகுதிகளை தமது நாட்டுடன் உத்தியோகபபூர்வமாக இணைப்பதற்கு ஏற்கனவே இஸ்ரேல் அரசு திட்டமிட்டிருந்தது. பல தரப்பினராலும் விமர்சிக்கப்பட்ட இச் ச... Read more
ஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் அதிகாரத்தை ஒன்றுகுவிப்பதுடன் உத்தியோகபூர்வமான நியமனங்கள் மூலம் ஏற்கனவே அதிகளவான அதிகாரத்தை அனுபவித்துவரும் ஜனாதிபதியின் முக்கிய இராணுவ நண்பர்களுக்கும் மேலும்... Read more
கிழக்கு மாகாணத்தினுள் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியில் – தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்வதற்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ரா... Read more
75 வாக்குகளை ஒரே நாளில் கள்ளமாக அளித்தேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்த கருத்துக்கு எதிராக யாழ். மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்... Read more
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கட்சியின் உறுப்பினர் என்னும் தகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அத்... Read more
உலக கைம்பெண்கள் நாளையொட்டி வவுனியா பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி அலுவலர் சுபாசினி சிவதர்சன் அவர்களுடனான நேர்காணல் கேள்வி – சர்வதேச ரீதியில் விதவைகளுக்கு என்று ஒரு தினம் அனுஸ்டிக்கப்பட்டு... Read more
கிளிநொச்சி மாவட்டம் கிளாலிப் பகுதியில் மணல் ஏற்றச் சென்ற உழவியந்திரத்தில் பயணித்தபோது படையினரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது. நே... Read more
உலக வல்லரசுகளின் ஒழுங்கமைப்பையே மாற்றி அமைக்கப் போகும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் விளைவுகள் இன்னும் பல ஆண்டுகள் நீடிக்கப் போவதற்கான சாத்தியக் கூறுகள் தெளிவாகத் தெரிகின்றன இ... Read more
இலங்கையின் 150 இற்கும் மேற்பட்ட பாதுகாப்புப்படை அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் சென்றால், கைது செய்யப்படும் ஆபத்து இருப்பதாகச் சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இராணுவம், கடற்படை, பொலி... Read more
வட,-கிழக்கில் ஒரு அடி நிலம்கூட தமிழருக்கு சொந்தமில்லை என்ற ஞானசாரதேரரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு
வடக்கு – கிழக்கு மாகாணத்தில் ஒரு அடி நிலம் கூட தமிழ் மக்களுக்கு சொந்தமானது இல்லை என சிங்கள கடும்போக்குவாதி ஞானசார தேரரின் இனவாதக் கருத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடும் எதிர்ப்பை வெள... Read more















































