நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளின் பின்னர், ஒற்றுமைக்கான கோசங்களை விக்கினேஷ்வரன் அவர்களும் சுமந்திரன் அவர்களும் முன்வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த அழைப்பில் பல சந்தேகங்கள் இருக்கின்ற... Read more
தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் வீழ்ச்சிக்கு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மட்டுமே காரணம் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன் பகிரங்க குற்... Read more
பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவு ஆரம்பமானபோதே, தேசியப்பட்டியல் குறித்த சர்ச்சை கூட்டமைப்புக்குள் ஆரம்பமாகிவிட்டது. அம்பிகாவா?, கே.வி.தவராஜாவா?, திருமலை குகதாசனா? என ஆரம்பமான அந்த சர்ச்சை... Read more
இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவின் பிரகாரம் புதிய நாடாளுமன்றம் இம்மாதம்12 ஆம் திகதி கூடவுள்ளது. கண்டி திருமண மண்டபத்தில் அமைச்சரவை பதவி யேற்பு வைபவம் இடம்பெறவுள்ளது. இதில் 26 அமைச்சர... Read more
திராவிடர் விடுதலைக் கழக தலைவரும், ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவருமான கொளத்தூர் மணி அவர்கள் எமது ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேகமான நேர்காணலை இங்கு தருகின்றோம். கேள்வி காந்தி தேசம... Read more
யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து இம்முறை சிறிலங்கா நாடாளுமன்றிற்கு தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியா... Read more
”ரவிராஜ் கொல்லப்படுவது இது இரண்டாவது முறையாகும், ஆனால் இந்த முறை தனது சொந்த கட்சி மனிதர், சக வழக்கறிஞர் மற்றும் சக தமிழராலேயே கொல்லப்பட்டுள்ளார்.ஒரு மாமானிதரின் விதவைக்கு எதிராக சுமந்திரன் இ... Read more
பொதுத் தேர்தலில் 145 ஆசனங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. 19 தேர்தல் மாவட்டங்களைக் கைப்பற்றியுள்ள ஸ்ரீ லங்கா ப... Read more
திகாமடுல்ல மாவட்டத்தில் இம்முறை நான்கு முஸ்லிம் உறுப்பினர்களும் மூன்று சிங்களஉறுப்பினர்களம் மொத்தமாக எழுவர் நாடாளுமன்றிற்குத் தெரிவாகியுள்ளனர். திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொத... Read more
நடந்துமுடிந்த 9வது பாராளுமன்றத்தேர்தலில் மாவட்ட விகிதாசார தேர்தல் முறையில் வெற்றி பெறும் கட்சிகளுக்கு ஆசனங்கள் பகிரப்படுவது எவ்வாறு? என்பது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக 7 ஆசனங... Read more