மௌனன் யாத்ரிகா :- தமிழ் எழுத்துச் சூழலை நாலா பக்கமும் ஆண்கள் சூழ்ந்து கொண்டு நின்ற காலத்தில் அந்த வேலியில் மிகப்பெரும் உடைவை ஏற்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர் நீங்கள். இப்போதும் அந்த வே... Read more
மௌனன் யாத்ரிகா :- கவிதைக்கு பாடுபொருளைத் தேர்வு செய்யும்போது அதில் தொழிற்படும் பொருளும் கவிஞனின் மனமும் ஒரு புள்ளியில் இணையாவிட்டால் கவிஞனால் பிதுக்கப்படும் கவிதை வாழ்வோடு எந்த ஒட்டுதலும் இல... Read more
மௌனன் யாத்ரிகா :- சங்கக் கவிதைகளைப் பயிற்றுவிக்கும்போது மனித வாழ்வை, அவர்தம் உணர்வுகளை, சமூகக் காட்சிகளை, பல்வேறு தளத்தில் இயங்கும் அதன் செவ்வியல் குணத்தைக் குறித்தெல்லாம் விரிந்துபட்ட நிலை... Read more
மௌனன் யாத்ரிகா :- காலம் இதையெல்லாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளாது. காலத்தின் சேமிப்பில் ஒரு பைசா கூட தேறாது. காலம் கழிவாக மாற்றி எங்கேனும் எச்சமிட்டு விடும்… இந்த சொற்றொடருக்கெல்லாம் சொ... Read more
மௌனன் யாத்ரிகா:- விமர்சனக் கூட்டங்களில் தொடர்ந்து உரையாடப்படும் கவிதைகளின் உண்மையான மதிப்பை (அதாவது ஒர்த்) எளிமையாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், அப்படியான உரையாடல் எதுவும் இல்லாமல் ஒரு... Read more
மௌனன் யாத்ரிகா- தமிழ்க் கவிதை, இயல்பில் இயற்கையை வசப்படுத்த உருவான ஒரு மந்திரத் தன்மையிலிருந்தே தோன்றியிருக்க வேண்டும். யோசிக்கும்போது, அந்த மந்திரத் தன்மைதான் கவிதை மீது இத்தனை ஈர்ப்பை உண்... Read more
ஒரு நாட்டின் சமூக,பொருளாதார வளர்ச்சியின் அடித்தளமாக கல்விவே விளங்குகிறது.இதனை உணர்ந்தே உலகநாடுகள் பலவும் தங்கள் நாட்டின் கல்வி முன்னேற்ற வடடிக்கைகளுக்கு முதன்மை கொடுத்து வருகின்றன. இலங்கையி... Read more
யாத்ரீகா :- தமிழின் தற்காலக் கவிதைகள் அதிகமும் கற்பனாவாதப் பண்பைக் கொண்டிருக்கின்றனவா? இல்லை தமிழின் பிரத்யேகமான பண்பான செவ்வியல் பண்பைக் கொண்டிருக்கின்றனவா? மோகனரங்கன்:- மொழி என்பது அதைப் ப... Read more
மௌனன் யாத்ரீகா –தமிழ்க் கவிஞர்களிடத்தில் ‘லாபி’ செய்யும் கெட்டப் பழக்கம் அதிகம் இருப்பதாக உங்கள் நேர்காணல் ஒன்றின் வழி அறிய நேர்ந்தது. அதைக் குறித்து கொஞ்சம் வெளிப்படையாகப்... Read more
“சிறிலங்கா அரசாங்கத்துடனோ, எதிர்க்கட்சியினரிடமோ, சிங்களத் தரப்புக்களுடனோ நாங்கள் பேரம் பேச வேண்டியதில்லை. வல்லரசுகளுடனேயே பேரம் பேச வேண்டியிருக்கிறது. ஆகவே, இதற்கான அறிவுள்ள, ஆளுமையுள்ளதொரு... Read more