நாம் இறப்பதற்கு முன்னதாகவேனும் எமது உறவுகளுக்கு நீதி வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் உள்ளவர்கள் தமது உறவுகளை நினைத்தும், எமது ஏக்கத்தை உணர்ந்தவர்களாக அனைவரும் எமது போராட்டத்தில் கலந்து கொள்ள வ... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார் . 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்... Read more
முல்லைத்தீவு மாவட்டத்தில் 1257வது நாளைக்கடந்து தமது உறவுகளை தேடி நீதிக்கான போராட்டத்தை நடார்த்திக்கொண்டிருக்கும் இவர்கள் இன்று ஊடக சந்திப்பு ஒன்றை நடார்த்தி தமது வேண்டுகோளை விடுத்துள்ளனர்... Read more
சிறீலங்காவின் புதிய பாராளுமன்றம் ஆகஸ்ட் 20ஆம் நாள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ள நிலையில் புதிய பாராளுமன்றம் கொலைகாரர்களின் மையக்களமாக மாறுகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. தமிழர்களின் முள... Read more
பொதுவாக சில பெண்களுக்கு கூந்தலின் முனைகள் பிளவுபட்டு இருக்கும். இப்படி முடியின் முனைகளில் வெடிப்புக்கள் இருந்தால், முடியின் வளர்ச்சி தடுக்கப்படும். இதற்கு முக்கிய காரணம் அதில் ஹேர் ட்ரையர் க... Read more
நச்சு மாலைகளை கழுத்தில் அணிந்து போராடி மடிந்தவர்களின் இலக்கு வெற்றி பெற்று எம்மினத்திற்கு விடிவு கிடைத்த பின்னரே மேடைகளில் மாலை அணிவோம் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்தார். யாழில் நடைபெ... Read more
மௌனன் யாத்ரீகா:- தற்காலக் கவிதைகள் பெரும்பாலும் மறுவாசிப்பைக் கோருபவை. மறுவாசிப்பு என்பதை புரிதலில் புதிய விளைவுகளை ஏற்படுத்துவதற்கான வழிமுறையாகக் கொள்ளலாமா? ஆண்டன் பெனி:- அப்படிக் கொள்ளமுட... Read more
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று ஒரு பழமொழி சொல்வார்கள். ஆனால் இன்றோ கூடி வாழ்ந்தால் கோடி இன்னல் என்று நினைக்கிறார்கள். தனிக் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ ஆசைப்படுகிறார்கள் கூ... Read more
கொரோனாவால் ஏற்படும் மனநல பாதிப்பு, தற்கொலை முயற்சிகளை தடுக்க வேண்டும் என்று தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஓசையின்றி மூன்றாம் உலகப்போர் மூண்டிரு... Read more
மௌனன் யாத்ரிகா :-கவிதை குறித்த காத்திரமான ஓர் உரையாடலுக்கு ஆர்வமும் விருப்பமும் உடைய சில கவிஞர்களை ஒன்று சேருங்கள் என்று சொன்னால், முன் வரிசையில் நீங்கள் நிற்பீர்கள் என்ற ஒரு கணிப்பு எனக்குண... Read more