ஆண்டுகளைக் கணக்கிடும் பொழுதும், மதிப்பிடும் பொழுதும் கல்வியாண்டு, புலமையாண்டு, நிதியாண்டு என்றெல்லாம் பிரிப்பதுண்டு. ஆனால் அரசியலாண்டு என்று பிரிப்பதில்லை. அரசியலில் ஆட்சி மாற்றங்களின் போதும... Read more
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு பதலளிக்கும் வகையில் தமிழரசுக்கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தமிழரசுக்கட்சியின் செயலாளருக்க... Read more
கேள்வி :- சேர்! உங்கள் சென்ற வாரக் கேள்விக்கான பதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரை பதில் தர வைத்துள்ளது. அதற்கு உங்கள் மறுமொழியை எதிர்பார்க்கின்றோம். பதில் :- ஏட்டிக்குப் போட்டியாக ப... Read more
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்திருக்கின்றார். விக்னேஸ்வரன் தானும் குழம்பாமல், மக்களையும் குழப்பாமல் இருப்... Read more
வடமாகாண முதலமைச்சர் எங்களுடன் இணைந்துகொள்ள முடியும் எனவும், அதற்கான கதவு இன்னுமும் திறந்தே இருக்கின்றது எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்... Read more
வசந்தம் TV யில் ஒலிபரப்பாகிய அதிர்வு நிகழ்வில் சுமந்திரன் அவர்களும் கஜேந்திரகுமார் அவர்களும் பங்குபற்றினார்கள். உண்மையில் சிறந்த விவாதம் அது. தமிழ் மக்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். பார்த்தா... Read more
இலங்கையில் எதிர்வரும் வருடம் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு மாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி சபைகளுக்கும் 726 பேரைத் தெரிவு செய்வதற்காக 6 ஆயிரத்து 747... Read more
“யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்” என்பது தமிழர்களிடையே காணப்படும் ஒரு முதுமொழி. ஈழத்தமிழர்களின போராட்ட எழுச்சியிலும், அதன் பின்னடைவுகளிலும் சிங்கள அரசு மிகவும் பயன்பெற்ற... Read more
முதலாவது வடக்கு மாகாணசபையின் 112வது அமர்வு 12ஃ12ஃ2017 அன்று காலை 9.30 மணிக்கு மாகாண பேரவைச் சபா மண்டபத்தில் முதலமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்படும் 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் அறி... Read more
தமிழரசுக் கட்சி பிழையான வழியில் செல்வதால் தான் ஒருபொது அணியை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. எனவே, அந்த அடிப்படையில் எதிர்கால தேர்தல்களில் போட்டியிட்டு புதிய மாற்றுத் தலைமையானது மக்கள் மத்... Read more