முதலாவது வடமாகாண சபையின் இறுதி அமர்வில் கலந்து கொண்டிருக்கும் கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ மாகாண சபை உறுப்பினர்களே! முதலில் தொடர்ந்து ஐந்து வருடங்கள் என்னைப் பதவியில் இருக்க வைத்த இறைவனுக்... Read more
இலங்கை இராணுவ அதிகாரி கலன அமுனுபுரவை மாலியிலிருந்து திருப்பியனுப்புவதற்கு ஐநா தீர்மானித்துள்ளதை சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மின் சூக்கா வரவேற்றுள்ளார். சர்வதேச உண்மை மற்றும் நீதி தி... Read more
22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம... Read more
தமிழர் அரசியல் என்பது நுனிப்புல் மேய்ந்த செயற்பாடு அல்ல. வெளி அசைவுகளால் வேகம் கொள்ளலும் அல்ல. அவதானம், நிதானம், நியாயமான மனிதனின் அங்கீகாரமே ஆகும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்... Read more
ஈழ அகதிகள் நலனுக்காக 1990ம் ஆண்டில் இருந்து செயற்பட்டு வரும் பேராசிரியர் குழந்தை, கால் நூற்றாண்டைக் கடந்தும் அகதிகள், முகாம்கள் என்ற சிறைகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது ஒரு மேலோங்கிய... Read more
விடுதலைக்குப் போராடும் ஈழத்து தமிழ் மக்கள் பாகம்- 9 – இந்த உலகமும் எங்கள் போராட்டமும் -பரமபுத்திரன்.
நாம் வாழும் உலகம் பல போராட்டங்களை, போர்களை சந்தித்துள்ளது. ஆனால் உலகில் நடைபெற்ற போர்களை பொறுத்தவரை, ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் முன்வைக்கப்பட்டே நடைபெற்றுள்ளன. அவை வலு... Read more
இலங்கையில் உள்ள தமிழர் பிரதேசங்களில் வன்முறை சம்பவங்கள், ராணுவ குவிப்பு நீடித்து வருவதாக தமிழர் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற ஒரு சூழலில், அங்கு போர் பதற்றம் முடிவுற்... Read more
விடுதலைக்குப்போராடும் ஈழத்து தமிழ் மக்கள் பாகம் – 8 இந்த உலகமும், அங்கு இயங்கிக்கொண்டிருக்கும் நடைமுறைகளும் மிகவும் நகைக்சுவைக்கு உரியதும், ஏற்றுக்கொள்ளமுடியாததும் ஆகும். இத... Read more
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பல உண்மைகளை மூடி மறைத்துவருவதுடன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பு சர்வதேசத்திடமிருந்து இலங்கை அரசாங்கத்தை பாதுகாத்தும் வர... Read more
வாள்வெட்டு, போதைபொள் விற்பனை, கடத்தல் சம்பவங்களை தொடர்புடையவர்களை கைது செய்வதைவிட பயங்கரவாத சட்டத்தின் பெயரால் நடக்கும் கைதுகள் நீண்டு கொண்டேயிருக்கின்றன. போர் காலத்து போன்றே பலர் கடத்தப்பட்... Read more