ஆட்சியாளர்களை ஆட்சிபீடமேற்றியவர்களில் முன்னின்று உழைத்தவர்களாக முஸ்லிம்களின் நிலைமை நல்லாட்சியில் பாதுகாப்பற்றதாகவும், பயங்கரமானதாகவும் மாறியிருக்கின்றது. மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில்... Read more
சமீபகாலமாக நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திய விடயம் ஆட்சிக் கவிழ்ப்பு தொடர்பான பிரச்சாரங்களே. இதன் ஆரம்பம் 2015 முதலாகவே இருந்தாலும், உச்ச அளவில் சூடு பிடிக்கத் தொடங்கியது 2016 தொடக்கமே. மகிந்... Read more
இலங்கையில் தமிழ் மக்கள் மிகப் பெரிய இனஅழிப்பைச் சந்தித்து எட்டு ஆண்டுகள் முடிந்திருக்கின்றன. 2009 மே 18ம் திகதி முடிவுக்கு வந்த போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான மக்க... Read more
முகத்திற்கு ஓங்கி அடிவயிற்றில் குத்தும் தமது கூர்மையான இராஜதந்திரத்தை, புத்தர் ஞானம் பெற்ற பெளர்ணமி தினத்திலும் சிங்கள ஆட்சியாளர்கள் நடத்தி இருக்கிறார்கள். சர்வதேச பெளத்த வெசாக் தின நிகழ்வுக... Read more
வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இருந்து இன்று பொதுமக்கள் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்காலுக்கு சென்றுள்ளனர். அங்கு சென்றவர்கள் யுத்தத்தில் உயிர்நீத்த மக்களுக்காக கட்டப்பட்ட பொது நினைவிடத்தில... Read more
குருதியால் வரையப்பட்ட தமிழர் காவியம். தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள்: நீண்ட பெரும் வலியுடன் மக்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலை செய்ய... Read more
அனைத்து இனமக்களும் சமமாக வாழும் தீர்வொன்று வழங்கப்படாமல் தேசிய நல்லிணக்கமோ, நிரந்தர சமாதானமோ ஏற்படாது என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந... Read more
ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனமல்ல என்று ஏற்றுக் கொள்வதே தேசியக் கொடியைக் கைவிடுவதன் விளைவாகும்! – தமிழீழ மருத்துவர் வாமன் எச்சரிக்கை! பிரித்தானியாவில் நடைபெற்றுவரும் முள்ளிவாய்க்கால் நின... Read more
தேசியக் கொடியை கைவிட்டால் மட்டுமே இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளமுடியும் என்று அப்பாவி மக்களை நம்ப வைக்கமுயலும் தரங்கெட்ட அரசியலில் இருந்து விடுபடுவோம்! – தமிழீழ உயர்நீதிமன்ற முன்னாள்... Read more
போராளிகள் எனப்படுபவர்கள் யார்? ”போராளிகள்” என்ற வார்த்தையை நாம் எமது வாழ்நாளில் பலதடவைகள் பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றோம், அந்த ”போராளிகள்” என்றால் யார் என்ற தெளிவா... Read more