இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே. பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் போராட முன் வருவதில்லை. அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு... Read more
1981 ஜூன் 1 – யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட நாள். ஹிட்லர் கூட செய்யாத கொடூர இன அழிப்பின் உச்ச வடிவம் யாழ் நூலக எரிப்பு. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் வராலாற்றை சுவடு இழக்க செய்ய... Read more
அறிவியலுக்கும் பெண்களுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்கிற பொதுவான கருத்து இங்கே நிலவிவருகிறது. ஆனால், இதை உடைத்து, பெண்கள் அறிவியல் துறையில் சாதனை படைத்துவருகின்றனர். அதில் ஒருவர், பூர்வி க... Read more
இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவது தடை செய்யப்படுவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடியின் அரசாங்கம் விடுத்த இந்த அறிவிப்பு உலகுவாழ் இந்து மக்கள... Read more
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கடந்த 17ம்திகதி நடந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட முக்கியமான விவகாரங்களில் ஒன்று வடக்கில... Read more
சர்ச்சைக்குரிய சாமியார் சந்திரா சாமி இறந்து போனார். அவரோடு சேர்ந்து சர்ச்சைகளும் மறைந்து போய்விடுமா? சாமியார், ஆயுத வியாபாரி, அதிகாரத் தரகர்… இவை அனைத்துக்கும் மேலாக, ‘ராஜீவ் கொலையில்... Read more
இலங்கை யாருடைய தேசம்? சிங்களவருடையதா? தமிழருடையதா? இந்தக் கேள்விகள்தான் அரை நூற்றாண்டு காலத் தமிழினப் படுகொலைகளுக்குக் காரணம். சிங்களவருடையது தான்’ என்றோ, ‘தமிழருடையது தான்’ என்றோ இறுதியாகவு... Read more
தேசியத் தலைவரும் பெண்ணியமும் – அண்ணையும் அன்னையுமாய் – தழலினி “பொருளுலகத்தை எந்தெந்த வடிவங்களில் சீரமைத்தாலும் ஆண்களின் மனவுலகில் பெண்மை பற்றிய அவர்களின் கருத்துலகில் ஆழம... Read more
இன்றைய நாட்களில் எம்மால் அதிகமாக பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் ”துரோகம்” என்ற வார்த்தை அதிகளவான இடத்தை பிடிக்கின்றது. ”துரோகம்” என்றால் என்ன? இந்த துரோகத்தை நிர்ணயம... Read more
நீதி என்றால் என்ன? இந்தக் கேள்விக்கு மனுநீதி கண்ட சோழன், பொற்கைப் பாண்டியன் போன்றவர்கள்தான் பதிலாகுவர். கன்றிழந்த பசுவுக்கு நீதி கிடைக்க மனுநீதிச் சோழ மன்னன் தன் மகன் வீதிவிடங்கனை தானே தேர்க... Read more