கடந்த வாரம் சமூக ஊடகங்களில் அதிக அளவு பரப்பப்பட்ட ஒரு காணொலிக் காட்சியில், இலங்கை நீதிபதியான ஈழத் தமிழர் இளஞ்செழியன் மீதான கொலைத்தாக்குதலில் அவருடைய மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டதும்,... Read more
“இரண்டு புலிகள் சண்டையிடும் போது மலை உச்சியில் அமர்ந்து பார்த்துக் கொண்டிரு” [“When two tigers are fighting, sit on the hill and watch them”] அத்துடன் “எதிரியை எதிரியால் கையாளல்” என்றொரு இரா... Read more
குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்றுபார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிராவரைக் கிணறு, தன்னுள் பல மர்மங்களையும் அதிசயங்களையும் அடக்கி வைத்திர... Read more
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் மோட்டர் சைக்கிளில் வந்த குண்டர் குழுவொன்று இரு பொலிஸாரை வாள்களினால் வெட்டியிருக்கின்றது. தாக்குதலுக்குள்ளான பொலிஸாரில் ஒருவரின் நிலை கவ... Read more
‘தமிழனுக்கு என்று ஒரு நாடுமில்லை;தமிழன் இல்லதாத நாடும் இல்லை’ என்று சொல்லும் அளவிற்கு இன்று உலக நாடுகள் பலவற்றிலும் தமிழன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.போரின் பிடியிலும் பொருளாதார நேருக்குவாரங்... Read more
தமிழ்மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பு ஊடாக தீர்வொன்றைக் காண்பதற்கு கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பம் தவறவிடப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துள்ளது. புதிய அரசியலமைப்ப... Read more
தமிழ் மக்கள் தமக்கான மாற்றுத் தலைமையைத் தேடத் தொடங்கிவிட்டார்கள். தற்போது இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை மீதான நம்பிக்கையை தமிழ் மக்கள் இழந்துவிட்டார்கள் என்று தமிழ் மக்களின் புத்... Read more
நான் உயிராக நேசித்த ஈழத்தமிழ்ப் போராளி ஓவியர் வீரசந்தானம் மறைந்தார் என்ற செய்தி கேட்டு என் இதயம் துக்கத்தில் உறைந்தது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் வெளியிட்டுள்ளார். முள்ளிவாய்க்கால... Read more
புக்காரா குண்டுகள்! இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்! இப்போதும் வானத்தில் ஏதேனும் அதிர்வைக் கண்டால் அஞ்சுகிறோம். தூரத்தில் மிதக்கும் பறவைகள்கூட விமானங்களைப் போல அச்சுறுத்துகின்றன. வானத்தை கண்... Read more
வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான சுகிர்தன் , சர்வேஸ்வரன், லிங்கநாதன் , அனந்தி ஆகியோரினாலும் மேலும் சிலராலும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ம... Read more