கறுப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம் என சாதாரணமாகக் குறிப்பிடப்படுகின்ற 1983 ஆம் ஆண்டின் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்று 35 வருடங்கள் ஆகின்றன. மூன்றரை தசாப்தங்கள் கடந்துவிட்ட போதில... Read more
இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொட... Read more
வடதமிழீழம், 2009ஆம் ஆண்டு போரின் இறுதியில் அருட்தந்தையுடன் சரணடைந்த எனது அப்பா எங்கே? இவ்வாறு 9வயதுச் சிறுமி உருக்கமாகக் கோரிக்கை விட்டார். இதன்போது அமர்விலிருந்த பலரும் க... Read more
எனது அன்புகுரியவர்களே ! கரும்புலிகள் நாளாகிய இன்றைய தினத்தில் கரும்புலி வீரர்களாகிய உங்கள் மத்;;தியில் கரும்புலிகள் பற்றி பேசுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன்.... Read more
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1987ம் ஆண்டு யூலை மாதம் 05ம் நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில்... Read more
தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் சிறிலங்கா காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி (சயனைட்) மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன்... Read more
தேசிய சுதந்திரத்தை வேண்டி நிற்கும் ஒரு மக்கள் சமுதாயத்திற்கு ஒரு தேசியக் கொடி இன்றியமையாதது. தேசிய தனித்துவத்தையும், ஒருமைப்பாட்டையும், இறைமையையும் ஒரு தேசியக் கொடி சித்தரித்துக்காட்டுகிறது... Read more
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு படைப்பிரிவாகவே செயற்பட்டுவந்த “ஈழநாதம் மக்கள் நாளிதழ்” இன விடுதலைப் போர்க்களத்தில் தடைகள் பல கடந்து சரித்திரம் படைத்துள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு... Read more
“யாரோ ஒரு இயக்க டொக்கராம், அவர் தானாம் நிறையபேரை காப்பாற்றினாராம். எனக்கு பேர் மறந்துபோச்சுதடா. அவரும் இன்னொரு டொக்கரும் தான் அந்தப்பிள்ளையை காப்பாற்றினவ. உனக்கு அவரை தெரியுமோடா”... Read more
இலங்கை எண்ணும் இருண்ட கூடாரத்தில் சங்கிலிகளால், நரகத்தின் நிழலில் எமது மக்களை சிறையிட்டு, வாய்மூடி இருக்கும் படி ஆணையிட்டு அடக்குமுறையைக் கையாண்டு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஏதும் முறையீடு... Read more