அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், தன்னுடைய முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தை சவுதி அரேபியாவிலிருந்து துவக்கியுள்ளார். தன்னுடைய முதல் வெளிநாட்டு உரையை, ’அரேபிய-இஸ்லாமிய-அமெரிக்க’ மாநாட்டில... Read more
ஒரு விண்ணப்பதாரருக்கு மேன்முறையீடு அனுமதி ஒரு முறை கொடுக்கப்பட்ட நிலையில், மனுதாரர் மீண்டுமொரு முறை மனுத்தாக்கல் செய்யும் பட்சத்தில் அவருக்கு மீண்டும் மேன்முறையீடு உண்டா என்ற கேள்விக்கு பதில... Read more
அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ள சட்டவிரோத அகதிகள் சுமார் 7500 பேரை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் அவுஸ்திரேலியாவில் போதிய காரணங்கள் இன்றி, இலங... Read more
பிரான்ஸ் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தும் தமிழியல் இளங்கலைமாணிப் (டீ.யு) பட்டப்படிப்பிற்காக நடைபெற்ற நுழைவுத்தேர்வில் சஜீர்த்தனா நேசராசா என்ற பு... Read more
உலகை அச்சுறுத்தி வரும் ரான்சம்வேர் வைரஸ்க்கும், தங்களுக்கு எந்த தொடர்புமில்லை என வட கொரியா மறுப்பு தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப உலகில் அசுரத்தனமாக தற்போது உருவெடுத்துள்ள வான்னாக்ரை ஹேக்கிங்... Read more
ஐரோப்பிய அகதிகள் பிரச்னைக்கு முக்கிய காரணமே ஜேர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மெர்க்கல் தான் என போலந்தின் பழைமைவாத ஆளுங்கட்சியின் தலைவர் காசியின்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். அகதிகளை ஐரோப்பிய ஒன்றிய நாட... Read more
இலங்கைக்கு ஜீஎஸ்பி பிளஸ் வழங்கப்பட்டமை தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றம்விவாதம் நடத்தவேண்டும் என்று அரசியல் மற்றும் சிவில் சமூக தமிழ் புலம்பெயர்வாளர்அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கைய... Read more
இலங்கையில் இருந்து அகதிகளாக சென்று மூன்றாம் நாடு ஒன்றில் குடியேற காத்திருக்கும் ஐந்து பேரும், பிலிப்பைன்ஸின் இருவரும் நாடு கடத்தப்படுவதற்காக குடிவரவு தடுப்பு முகாமுக்கு மாற்றப்படலாம் என்ற அச... Read more
மலேசிய அகதிகள் தடுப்பு முகாம்களில் 2015 முதல் இதுவரை 24 அகதிகள் மரணமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் மையம் உறுதி செய்துள்ளது. தடுப்பு முகாம்களில் நிலவிவரும் கடுமையான இட நெருக்கடியினால்... Read more
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் அவர்களின் எண்ணிக்கையை குறைக்கமுடியும் என்று அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படை அதிகாரி ஒருவ... Read more