பங்களாதேஷின் தென்கிழக்கு கடற்கரைப் பகுதியை மோறா சூறாவளி இன்று தாக்கியதைத் தொடர்ந்து, சுமார் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பு கருதி வேறு பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். பங... Read more
பிரித்தானியாவின் மான்செஸ்டரில் உள்ள மைதானத்தில் பிரபல அமெரிக்க பாப் பாடகியான Ariana Grande-யின் நிகழ்ச்சியின் போது தீவிரவாதி நடத்திய மனிதவெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் பலியாகியுள்ளனர். 120 ப... Read more
பூமியை நோக்கி 5 எரிகற்கள் வந்துகொண்டு இருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. விண்வெளியில் சுற்றி வரும் எரிகற்கள் அவ்வப்போது பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் சம்பவம் அ... Read more
இத்தாலியின் டார்மினா நகரில் நடைபெறும் ஜி-7 மாநாட்டின் ஒருபுறமாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளது.... Read more
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், பிரெக்சிற் மீது தனிக்கவனம் செலுத்துதல் மற்றும் உலக வர்த்தகத்தில் சாத்தியமான விளைவுகள் போன்ற விடயங்களில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே உலகின் மிக உயர்ந்த... Read more
உலகின் மிகவும் முக்கிய தொழில்துறை நாடுகளான ஜி-7 நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான மாநாடு நேற்று (வெள்ளிக்கிழமை) இத்தாலியில் ஆரம்பமாகியுள்ள நிலையில் நேற்றைய அமர்வில் மேற்படி விடயத்திற்கு இணக்க... Read more
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசார காலத்தின்போதும் அதற்கு பின்னரும் என குறைந்தபட்சம் மூன்றுமுறை இவ்வாறு முன்னறிவிப்பில்லாது இரகசிய தொடர்பு கொண்டதாக அமெரிக்க... Read more
கிரேக்க நாட்டின் முன்னாள் பிரதமர் லூக்காஸ் பபெடெமோஸ் குண்டுவெடிப்பில் சிக்கி காயமடைந்துள்ளார். கிரேக்க தலைநகர் ஏதென்ஸிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. அவரது முகவரிக்கு வந்த பார்சல் ஒன்றை காருக்க... Read more
கடந்த திங்கட்கிழமை பிரித்தானியாவில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் காரணமாக அந்த நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. மென்செஸ்டர் அரினாவில் நடைபெற்ற இசை நிகழ்வொன்றில் தற்கொலை குண்டுத்தாக்குத... Read more
மென்செஸ்டர் தற்கொலைபடை தாக்குதலில் தனது ஸ்மார்ட்போனால் ஒரு பெண் உயிர் பிழைத்துள்ளார். கடந்த திங்களன்று இங்கிலாந்தின் மென்செஸ்டரில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டத... Read more