இன்றைய உலகின் மிக முக்கியமான பிரதமர் நரேந்திர மோடி என இஸ்ரேல் நாட்டின் பிரபலமான வர்த்தக நாளேடு புகழாரம் சூட்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூலை மாதம் 4, 5 மற்றும் 6 திகதிகளில் இஸ்ரேல... Read more
கணக்காய்வுச் சட்டவரைபை நாடா|ளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறாவிடின் சிறிலங்காவுக்கு வழங்கவுள்ள 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை நிறுத்தப்போவதாக உலகவங்கி எச்சரிக்கை விடுத்துள்ளத... Read more
கிறிஸ்மஸ் தீவிலிருந்து இன்று அதிகாலை வாடகை விமானம்மூலம் 20 இலங்கை அகதிகள் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தி அவுஸ்ரேலியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக அவுஸ... Read more
சிறிலங்காவில் காணாமல் போனோர் அலுவலகத்தை அமைக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டதை பிரித்தானியா வரவேற்றுள்ளது. இது தொடர்பாக கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ்இ தனது அதிகாரபூர்வ ருவி... Read more
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பொருளாதார விவகாரங்களுக்கான துணை உதவியாளராக உள்ள கென்னத் ஐ ஜஸ்டெர் இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கா... Read more
மேற்கு லண்டனில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்தில் காயமடைந்த ம... Read more
மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட பணத்தை பறிமுதல் செய்வதற்காக சுவிட்சர்லாந்து வங்கியுடன் இலங்கை அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தவுள்ளது. இதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச... Read more
மேற்கு லண்டன் கிரென்பெல் டவர் தீ விபத்தினால் இடம்பெயர்ந்த மக்களை மூன்று வாரங்களுக்குள் மீள்குடியேற்றுவதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே உறுதியளித்துள்ளார். மேலும், நிவாரண உதவிகளுக்காக 5 மில்... Read more
கிரென்பெல் டவர் கொடிய தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி லண்டனில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கென்சிங்டன், மத்திய லண்டன் வீதிகளிலும் டவுனிங் வீதியில் அமை... Read more
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூ.எஸ்.எஸ். பிற்ஸ்கிரல்ட் என்ற யுத்தக்கப்பலே இவ்வாறு மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதன்போது 7 அமெரிக்க கடற்படைவீரர்கள் காணாமல்போயுள்ளதாகவும் 4 பேர் காயமடைந்த... Read more