நேற்று கொண்டாடப்பட்ட நண்பர்கள் தினத்தை முன்னிட்டு, புகழ்பெற்ற மணற்சிற்பியான சுதர்ஷன் பட்னாயக்கால் இச் சிற்பம் எழுப்பப்பட்டுள்ளது. சமாதான சின்னமான புறாவுடன், இந்தியா மற்றும் சீனாவின் தேசியக்... Read more
ஐஎஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த ஹோம்ஸ் எனும் முக்கிய நகரத்தை ராணுவம் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து ஐஎஸ் கட்டுப்பாட்டிலுள்ள கிழக்குப் பகுதிகள் நோக்கி ராணுவம் நகர்ந்து வருவதாக கூறப்படுக... Read more
உலகநாடுகளின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து வடகொரியா மேற்கொண்டு வரும் இந்த சோதனைகளுக்கு முடிவு கட்டவும், சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிப்பதற்கு அமெர... Read more
எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியவர்களுக்கான மருந்து ஒன்றை கண்டுபிடித்த இலங்கையை சேர்ந்த ரக்கித மாலேவன என்ற இளைஞனுக்கு பிரித்தானிய மகாராணியார் விசேட விருதை வழங்கியுள்ளார். ரக்கித மாலேவன கொழும்பு... Read more
பிலிப்பைன்ஸின் மின்டானாவோ தீவில் இன்று அதிகாலை 5.8 ரிக்டர் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் 34 கிலோமீட்டர் தூரத்தில... Read more
குடிவரவு கொள்கையை பொறுத்தவரை நீங்கள் என்னை விட மோசமானவர் என அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் டிரம்ப் அவுஸ்திரேலிய பிரதமரிற்கு தெரிவித்தார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது கடந்த ஜனவரியில் இருவர... Read more
அவுஸ்திரேலியாவிலிருந்து 15 இலங்கையர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்து புகலிடம் கோரிய பதினைந்து இலங்கையர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்ட நிலையில்... Read more
கடுமையான எதிர்ப்புகளுக்கு நடுவே ஜப்பான் கடல் எல்லைக்கு அருகே வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. வடகொரியா தனது கிழக்கு கடற்கரை பகுதியில் புதிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. ஜப்பான் ந... Read more
அவுஸ்ரேலிய நாட்டில் சிட்னி புகையிரத நிலையத்தின் அருகே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட முயன்ற நபரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். அவுஸ்ரேலிய நாட்டில் சிட்னி மத்திய புகையிரத நிலையம... Read more
ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ராமன் மக்சாசே விருதினை இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண்ணும், சமூகச் செயற்பாட்டாளருமான கெத்சி சண்முகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் நாட்டில் இடம்பெற்ற 30... Read more