நேற்று அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அபிவிருத்தி, வர்த்தகத்துறை செயலாளர் பிரான்ஸஸ் அடம்சன் இலங்கை வந்துள்ள அவர் எதிர்வரும் 2ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருந்து சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளா... Read more
இதன் நிர்மாணப்பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது முடியும் நிலையை அடைந்துள்ளது. Meixi Lake சர்வதேச கலாச்சாரம் மற்றும் கலை மையம் முதல் முறையாக பொது மக்களின் பார்வைக்காக... Read more
பிலிப்பைன்ஸ் கலாச்சார நிலையத்தில் இந்த விழா நேற்று இடம்பெற்றது. இதன்போது இலங்கையின் உளவள ஆலோசகர் கெத்சி சண்முகம் தமக்கான விருதை பெற்றுக்கொண்டார். இதில் உரையாற்றிய கெத்சி சண்முகம், மிகவும் மோ... Read more
மியன்மார் பௌத்த துறவிகளின் முன்பாக, தன் உயிரைப் பாதுகாக்க மண்டியிட்டுக் கிடக்கும் ஒரு ரோஹிங்ய குழந்தையின் புகைப்படம் அந்தத் துறவிகளின் இன அழிப்பு வெறியையும் ரோஹிங்ய மக்களின் ஒடுக்குமுறைக்குள... Read more
இலங்கையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உ... Read more
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ம் திகதி அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 70... Read more
மனிதனை மனிதன் சாப்பிடுவது சாத்தான்கள் என்று யார் சொன்னது காவியுடை அணிந்தவர்கள்தான் நவீன காலச் சாத்தான்கள் அன்று ஈழத்தில் அழித்தார்கள் இன்று பர்மாவில் அழிக்கிறார்கள் ஏ புத்தனே..! நீ விட்டுச்... Read more
மியன்மாரின் ரொஹிங்கியா முஸ்லிம் சமூகத்தின் மீதான இராணுவ நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில். ரகினே மாநிலத்தில் குறைந்தது 10 பகுதிகளில் பரந்த அளவில் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்... Read more
முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகள் கடந்த சில நாட்களாக மேலும் உக்கிரமடைந்துள்ளதாக காத்தான்குடி மீடியா போரம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காத்தான்குடி மீடியா போரம் நேற்ற... Read more
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை ‘ஹார்வே’ புயல் ருத்ர தாண்டவமாடி விட்டது. அந்த நாட்டின் நான்காவது பெரிய நகரம் என்ற சிறப்பை பெற்றுள்ள ஹூஸ்டன் நகரம், வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இந்த நகரத்தில்... Read more