பிரேசிலுக்கான சிறிலங்கா தூதுவர் ஜெகத் ஜயசூரிய கடந்த செவ்வாய் அதிகாலை தனது நாட்டிற்குத் திரும்பியுள்ளார். ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே இவர் சிறிலங்காவிற்குத் திரும்பியத... Read more
தீவிரவாதிகளுக்கு எதிரான பிரசாரத்தை அந்நாட்டு ராணுவத்தினர் தொடங்கிய இரண்டு வாரத்திற்கும் குறைவான காலத்திற்குள், 73,000 ரொஹிஞ்சா முஸ்லிம்கள் மியான்மரில் இருந்து வங்கதேசம் சென்றுள்ளதாக ஐ.நாவின்... Read more
ரந்தரமான ஜனநாயகத்துக்கு ஏங்குகிறது தாய்லாந்து. ஆனால், அது கைகூடுவதற்கு நிறைய ஆண்டுகள் பிடிக்கும் என்று தோன்றுகிறது. அரிசி மானியத் திட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில் இறுதித் தீர்ப்பைக்... Read more
கடும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள் தங்களது உயிர்களை காத்துக்கொள்ள வங்கதேசத்திற்கு அகதிகளாக படகில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மியான்மர் நாட்ட... Read more
அமெரிக்காவை சேர்ந்த 21 வயது இளைஞர் மைக்கேல் சாய்மன் தனது அசாத்திய திறமையால் பேஸ்புக், கூகுள் நிறுவனங்களை கவர்ந்துள்ளார். மைக்கேல் சாய்மன் இணைய தொழில் நுட்பம் ஆப் டெவலப்மென்ட் போன்ற விஷயங்களை... Read more
மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழைந்து வருபவர்களை தடுப்பதற்காக எல்லைப் பகுதியில் சுவர் எழுப்பப்படும் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அதன்படி முழு எல்லை... Read more
கனடாவின் ஆன்டாரியோ மாகாணத்தில் உள்ள தேன் பண்ணையில் பணியாற்றி வரும் ஜூவன் கார்லோஸ் நோகஸ் ஆர்டிஸ் என்பவர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தனது முகம் முழுவதும் தேனீக்களை அமர வைத்து புதிய கின்னஸ்... Read more
வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது. அது வட கொரியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்... Read more
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007-ல் ராவல்பிண்டியில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஒரு பேரணியில் பங்கேற்ற போது வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதல... Read more
ஜெர்மனி நாட்டின் வர்த்தக மையமாக பிராங்க்பர்ட் நகரம் திகழ்கிறது. உலக அளவில் முக்கிய போக்குவரத்துகளுக்கான சந்திப்பு பகுதியாகவும் இந்த நகரம் உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியை எதிர்த்த... Read more