சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதோடு, நூற்றிற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மாகாண தலைநகர் செங்டூவில் இ... Read more
ஹொங் கொங் நாட்டில் மிக வேகமாக பரவி வரும் காய்ச்சல் காரணமாக இதுவரை 320 பேர் உயிரிழந்துள்ளதாக ஹொங் கொங் சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் சுகாதார பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. குறித்த காய்ச்... Read more
பிரெக்சிற்றின் பின்னர் எவ்வாறு பிரித்தானியாவில் நடைமுறையில் உள்ள சட்டதிட்டங்கள் பல, ஐரோப்பிய நீதிமன்றத்தால் கட்டுப்படுத்தப்படும் நிலையிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தை... Read more
இனவாத வன்முறைகள் எழலாம் எனும் அச்சம் ஒருபுறம் மக்களை வாட்டி வரும் நிலையிலேயே இந்த தேர்தலில் மக்கள் வாக்களித்து வருவதாக அண்மைய செய்திகள் தெரிவிக்கின்றன. கென்யாவின் ஜனாதிபதியான உஹூரு கென்யாட்ட... Read more
இங்கிலாந்தில் நேற்று நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வெனிசுவேலாவில் நடைபெற்று வரும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் பேச்சுவார்த்தை ந... Read more
சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்கு வந்த 13 இலங்கையர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக, அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. இது தொடர்பாக கொழும்பில் உள்ள அவுஸ்ரேலிய... Read more
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை குறிவைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ். நீதவான் நீதிமன்றில... Read more
ஐ.நா தலைமையில் கடந்த சனிக்கிழமை ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு விதிக்கப்பட்ட புதிய தடைகள் யாவும், நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் உள்ளது என இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட... Read more
Baden-Wurttemberg மாகாணத்தில் உள்ள Markgroningen என்ற நகரில் ஆதரவற்ற நபர்கள் மற்றும் புகலிடத்திற்காக காத்திருக்கும் அகதிகள் சிலர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில்... Read more
மேற்கு சுவிஸில் உள்ள ரோமண்டியில் பெயர் வெளிடப்படாத கால்பந்து பயிற்சியாளர் ஒருவர் வசித்து வந்துள்ளார். பேஸ்புக் மற்றும் வாட்சப்பில் போலி கணக்குகளை தொடங்கிய அவர் சிறுமிகளை குறிவைத்து தனது தொடர... Read more