மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தினால், வணிகச் சலுகைகளை சிறிலங்கா இழக்கும் ஆபத்து ஏற்படும் என்று, ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எச்சரிக்கை விடு... Read more
இந்தோனேஷிய கிராமவாசிகளால் கத்தி மற்றும் கோடரிகள் மூலம் ஒரே பண்ணையை சேர்ந்த சுமார் 300 முதலைகள் கொல்லப்பட்டன. தங்கள் உறவினரை கடித்து கொன்றதற்கு பழிக்குப்பழி வாங்குவதற்காக இந்த சம்பவம் நிகழ்ந்... Read more
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் புதின் இருவரும் முதல் முறையாக நேருக்கு நேர் சந்தித்து பேசினர். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த சந்திப்பு பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் நடந்தது. அமெரி... Read more
காஸா முனையில் இருந்தவாறு தாக்குதல் நடத்தும் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையே புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமானது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா என்ற பகுதி... Read more
ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து 1250 அகதிகளை அமெரிக்காவில் மீள்குடியமர்த்தும் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தாலும், நடைமுறையில் அமெரிக்கா தடை விதித்துள்ள 5 முஸ்லீம் நாடுகள... Read more
தாய்லாந்தில் சட்டவிரோதமாக வேலை செய்துவந்த 1000த்திற்கும் மேற்பட்ட கம்போடியர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். வெளிநாட்டுத் தொழிலாளர்களை பதிவு செய்வதற்கு தாய்லாந்து அரசு நீட்டித்... Read more
தமிழீழம், வடக்கு கிழக்கில் இருந்து ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரதிநி களான தாய்மார்களுக்கு, அங்கு வைத்து சிங்களப் பிரதிநிதிகளால் அச்சு... Read more
நடந்து வரும் காற்பந்து உலககோப்பையில் விளையாடும் அணிகளுக்கு நிகராக உலகத்தின் அனைத்து மக்களும் அவதானித்து கொண்டிருக்கும் இன்னொரு நிகழ்வுதான் காற்பந்து விளையாட போய் விபரீதத்தை தேடிக்கொண்ட , தாய... Read more
ஶ்ரீலங்கா, ஐ.நா. மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளபோதிலும் பொறுப்புக்கூறும் விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கான அழுத்தங்களை தொடர்ந்து பிரயோகிப்போம் என வட... Read more
ஐ.நா. மனித உரிமை பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்திருக்கும் ஐ.நா.வின் ஆயுதப் பரிகரணத்துக்கான விவகாரங்களுக்கு பொறுப்பாக விளங்கிய முன்னாள் உதவி செயலாளர் நாயக... Read more





































