தமிழீழம், வடக்கு கிழக்கில் இருந்து ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரதிநி களான தாய்மார்களுக்கு, அங்கு வைத்து சிங்களப் பிரதிநிதிகளால் அச்சு... Read more
நடந்து வரும் காற்பந்து உலககோப்பையில் விளையாடும் அணிகளுக்கு நிகராக உலகத்தின் அனைத்து மக்களும் அவதானித்து கொண்டிருக்கும் இன்னொரு நிகழ்வுதான் காற்பந்து விளையாட போய் விபரீதத்தை தேடிக்கொண்ட , தாய... Read more
ஶ்ரீலங்கா, ஐ.நா. மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளபோதிலும் பொறுப்புக்கூறும் விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கான அழுத்தங்களை தொடர்ந்து பிரயோகிப்போம் என வட... Read more
ஐ.நா. மனித உரிமை பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்திருக்கும் ஐ.நா.வின் ஆயுதப் பரிகரணத்துக்கான விவகாரங்களுக்கு பொறுப்பாக விளங்கிய முன்னாள் உதவி செயலாளர் நாயக... Read more
நான் எப்போதுமே சாதாரண மக்களுடன் இயல்பாக பழகும் குணம் உடையவன். தினமும் அலுவலகம் செல்லும் வழியில், ஒரு பெரியவர் வெய்யிலிலும் மழையிலும் பொம்மைகள் விற்றுக் கொண்டு இருப்பதைப் பார்த்து இருக்கிறேன்... Read more
அகதிகள் 600 பேருடன் வந்த கப்பலைத் தனது துறைமுகத்தில் நிறுத்த இத்தாலி அரசு மறுத்துவிட்டதனால் அவர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. பிரான்சை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் மனிதாபிமான மருத்த... Read more
தனிமையில் வாழ்பவர்களின் பாடு திண்டாட்டம் என்பது பொதுவான நியதி. ஆனால் அவர்கள் விரைவில் மரணம் அடைகிறார்கள் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது. டென்மார்க்கை சேர்ந்த கோபின் கேகன் பல்கலைக்கழக ஆஸ்பத்... Read more
காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கென 1994இல் இருந்து பல ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. அவற்றில் எந்த ஒரு ஆணைக்குழுவினாலும் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்புக்கள... Read more
1993 நவம்பர் 13ம் நாள் காந்தரூபன் அறிவுச் சோலை தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட போது அவர் ஆற்றிய உரையில் “எல்லோருக்கும் பொது அன்னையான தமிழ் அன்னை இந்தச் சிறுவர்... Read more
தேசிய சுதந்திரத்தை வேண்டி நிற்கும் ஒரு மக்கள் சமுதாயத்திற்கு ஒரு தேசியக் கொடி இன்றியமையாதது. தேசிய தனித்துவத்தையும், ஒருமைப்பாட்டையும், இறைமையையும் ஒரு தேசியக் கொடி சித்தரித்துக்காட்டுகிறது... Read more















































