கடுமையான மனித உரிமைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் இலங்கைப் பாதுகாப்பு படையினருடன் இணைந்து செயல்படுவதில் ஆஸ்திரேலிய ராணுவத்துக்கு எந்த தயக்குமும் இல்லை எனக்கூறியுள்ள ஆஸ்திரேலிய தூதர்... Read more
வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், தான் வெளியிட்ட கருத்தை திரிவுபடுத்தி தெரிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெஷிலேட் குற்றஞ்சாட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்... Read more
முன்பெல்லாம் முதுமையானவர்கள் நோய் என கருதப்பட்ட மாரடைப்பு, தற்போது அனைவருக்கும் பொதுவான நோய் என கருதப்படுகிறது. காரணம் இளைஞர்கள் பெரும்பாளானோர் இறப்பு மாரடைப்பால் அமைவதால் தான்! 42-50 அல்லத... Read more
இலங்கை தொடர்பான தமது அறிக்கையில் தவறுகள் இருப்பதை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஒப்புக் கொண்டார் என்றும், இதுகுறித்து தமது அதிகாரிகளை எச்சரித்தார் என்றும், அரச தரப்பு வெளியிட்டுள்ள கருத்துக்கள... Read more
உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நியூசிலாந்தில் நிகழ்ந்த இரண்டு மசூதிகளில் மீதான தாக்குதலில் 50 பேர் பலியாகினர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வெள்ளை இன மேலாதிக்கவாதி நடத்திய அந்த தாக்குதலில் பலிய... Read more
இந்தோனேசியாவுக்கு சுற்றுலா விசா மூலம் வருகைத் தந்த மூன்று சீனர்கள், அவ்விசாவை தவறாக பயன்படுத்தி காரணத்திற்காக இந்தோனேசியாவின் பட்டாம்(Batam) பகுதியிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். “கைது ச... Read more
நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மரியன் ஹகென் ஶ்ரீலங்காவுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து காத்திரமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற... Read more
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 309 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பணி செய்வதற்கான முறையான ஆவணங்களின்றி, சரியான பயணச்... Read more
மெல்பேர்ன் மற்றும் சிட்னி உள்ளிட்ட இரு அவுஸ்திரேலிய நகரங்களில் செயல்பட்டு வந்த இரண்டு உயர் பாதுகாப்பு முகாம்கள் மூடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகதிகளை சிறை வைக்கும் இந்த... Read more
‘மாற்றம்’ 2018ஆம் ஆண்டு தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் #Snap Shot என்ற ஹேஷ்டெக்குடன் பல்வேறு பிரச்சினைகள் சார்ந்து புகைப்படங்களை வெளியிட்டிருந்தது. காணி உரிமை, பால்நிலை சமத்துவம், காணாமலாக்கப்... Read more