கடந்த 24 மணிநேரத்தில் உலகம் முழுவதும் சுமார் 81,000க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உலக சுகா... Read more
கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு பெரிதும் பயன்படும், உயிர் காக்கும் புதிய சுவாச கருவியான சிபிஏபி சாதனத்தை, யு.சி.எல்., மற்றும் பார்முலா ஒன் இன்ஜின் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடசுக்காக, யு.... Read more
கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு இம்மாதம் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஒரு வருடம் நிறைவடைகிறது. இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சா... Read more
டெங்கு, சிக்குன்குனியாவைப் போன்று கொவிட் -19 கொரோனாவைரஸ் தொற்றுநோயும் சமூகத்திற்குள் தொடர்ந்து நீடிக்கும். ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலங்களில் அது தலைகாட்டும் என்று கூறியிருக்கும் ஐக்கிய இரா... Read more
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 482 பேர் உயிரிழந்தனர். சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்... Read more
கரோனா வைரஸ் குறித்து கடந்த 10 ஆண்டுகளாக பில்கேட்ஸ் எச்சரித்து வந்துள்ளார், அதிலும் கடைசி ஐந்து ஆண்டுகளில் கடுமையாக இதுகுறித்துப் பேசி வந்துள்ளார். யுத்தத்துக்குத் தயாராவதை விட வைரஸுக்கு எதிர... Read more
சீனாவின் வுஹான் மாநகரில் வெளிப்பட்டு உலக நாடுகளை நிலைகுலையச் செய்துள்ள கொரோன வைரஸ் உலக ஒழுங்கையே மாற்றி அமைத்துள்ளது. ஆயுத பலமும், பொருளாதார பலமும் இருந்தால் போதும். உலக வல்லரசாகத் திகழ முடி... Read more
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். தொழில்முனைவோர், வியாபாரிகள், தொழிலாளர்கள், மாணவர்கள... Read more
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் சிகிச்சைதான் பிளாஸ்மா தெரபி. நமது உடலுக்குள் நாவல் கொரோனா வைரஸ் செல்லும்போது, நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் மீண்டு வரலாம் என்று கூறப்படுகிறது பிள... Read more
உலகம் முழுவதும் 209 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்திவருகின்ற கோரோனா உலகம் முழுவதும் 14 லட்சத்து 31 ஆயிரத்து 691 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் சுமா... Read more