பொதுத் தேர்தலுக்கான பரப்புரைகள் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வருகின்றது. புதன்கிழமை வாக்களிப்பு. இடையில் வரும் இரண்டு தினங்களும் அமைதித் தினங்கள். மக்கள் தீர்மானிப்பதற்கான தினங்கள் இவை.... Read more
மௌனன் யாத்ரீகா:- தற்காலக் கவிதைகள் பெரும்பாலும் மறுவாசிப்பைக் கோருபவை. மறுவாசிப்பு என்பதை புரிதலில் புதிய விளைவுகளை ஏற்படுத்துவதற்கான வழிமுறையாகக் கொள்ளலாமா? ஆண்டன் பெனி:- அப்படிக் கொள்ளமுட... Read more
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று ஒரு பழமொழி சொல்வார்கள். ஆனால் இன்றோ கூடி வாழ்ந்தால் கோடி இன்னல் என்று நினைக்கிறார்கள். தனிக் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ ஆசைப்படுகிறார்கள் கூ... Read more
இந்தியா தன்னுடைய வடக்கு எல்லையில் சீனாவுடன் மூன்று பெரிய பகுதிகளில் நில எல்லைகளைப் பகிர்ந்துகொள்கிறது. நேபாளம், சிக்கிம், பூடான் ஆகிய பகுதிகளை ஒட்டிய எல்லைப் பகுதிகள்தான் எப்போதும் பூசலுக்கு... Read more
முப்பதாண்டு கால மனித உரிமைச் சிக்கல் அரசியல் விளையாட்டில் சிக்கித் தவிப்பதாக எண்ணத் தோன்றுகிறது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட எழுவரின் விடுதலை குறித்து 2014 பிப்ரவரி 19-ல் அப்போதைய மு... Read more
தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான வ -கௌதமன் அந்த முகாமை இழுத்து மூடுங்கள் எனவும் வலியுறுத்தியிருக்கின்றார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவ... Read more
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வரும் முருகன், வெளிநாட்டில் வாழும் அவர் தாயுடன் தொலைபேசி மூலமாக பேச மனிதாபிமான அடிப்படையில் கூட அனுமதி வழங்க முடியாதா? என சென்னை உயர் நீதிமன்றம் மீண்... Read more
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகனை உறவினர்களுடன் பேச அனுமதி மறுப்பதேன் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ்... Read more
யாத்ரீகா :- தமிழின் தற்காலக் கவிதைகள் அதிகமும் கற்பனாவாதப் பண்பைக் கொண்டிருக்கின்றனவா? இல்லை தமிழின் பிரத்யேகமான பண்பான செவ்வியல் பண்பைக் கொண்டிருக்கின்றனவா? மோகனரங்கன்:- மொழி என்பது அதைப் ப... Read more
‘பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்’ என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:’ கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரிவர நடைபெறவில்லை. உள்ளா... Read more