யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார் . 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்... Read more
இலங்கையின் அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டம் ஒருபோதும் அகற்றப்படாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பசில் ராஜபக்ஷவும் உறுதியளித்துள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொ... Read more
எக்மோ உதவியுடன் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 5 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனிய... Read more
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விசாரணைகள் தொடர்ந்துநடைபெற்று வரும் வேளையில், சிறையிலுள்ள நளினி, முருகன் ஆகியோரை வெளிநாட்டிலுள்ள உறவினர்களுடன் வீடியோ... Read more
இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பல இலட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்றொழித்த ராஜபக்ஸ குடும்பத்தினர் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மொத்தமாக உள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 145... Read more
பொதுத் தேர்தலுக்கான பரப்புரைகள் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வருகின்றது. புதன்கிழமை வாக்களிப்பு. இடையில் வரும் இரண்டு தினங்களும் அமைதித் தினங்கள். மக்கள் தீர்மானிப்பதற்கான தினங்கள் இவை.... Read more
மௌனன் யாத்ரீகா:- தற்காலக் கவிதைகள் பெரும்பாலும் மறுவாசிப்பைக் கோருபவை. மறுவாசிப்பு என்பதை புரிதலில் புதிய விளைவுகளை ஏற்படுத்துவதற்கான வழிமுறையாகக் கொள்ளலாமா? ஆண்டன் பெனி:- அப்படிக் கொள்ளமுட... Read more
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று ஒரு பழமொழி சொல்வார்கள். ஆனால் இன்றோ கூடி வாழ்ந்தால் கோடி இன்னல் என்று நினைக்கிறார்கள். தனிக் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ ஆசைப்படுகிறார்கள் கூ... Read more
இந்தியா தன்னுடைய வடக்கு எல்லையில் சீனாவுடன் மூன்று பெரிய பகுதிகளில் நில எல்லைகளைப் பகிர்ந்துகொள்கிறது. நேபாளம், சிக்கிம், பூடான் ஆகிய பகுதிகளை ஒட்டிய எல்லைப் பகுதிகள்தான் எப்போதும் பூசலுக்கு... Read more
முப்பதாண்டு கால மனித உரிமைச் சிக்கல் அரசியல் விளையாட்டில் சிக்கித் தவிப்பதாக எண்ணத் தோன்றுகிறது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட எழுவரின் விடுதலை குறித்து 2014 பிப்ரவரி 19-ல் அப்போதைய மு... Read more