கடந்த 72 மணி நேரத்தில் 9 முறை பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இந்திய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே இருக்... Read more
போபால் நகரிலுள்ள தசரா மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு இன்று மேற்படி உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாநிலத்தின் ஏனைய அமைச்சர்களும் ஆளும் சட்... Read more
தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்இ சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நேற்று (9) போராட்டம் தொடங்கியது. முன... Read more
குடியரசுத் தலைவர் தேர்தலை தமிழக அரசியல்வாதிகள் புறக்கணிக்க வேண்டும் என்று இயக்குநர் தங்கர்பச்சான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், நீரின்றி அமையாது உ... Read more
அ.தி.மு.க. அம்மா அணியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு இடையேயான மோதல் வலுத்துள்ள நிலையில், தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் தொடர்ந்து கருத்துகளை தெரிவித்... Read more
டேனிஷ் அகமது என்ற பயங்கவரவாதியே ஹண்ட்வரா பொலிஸ் நிலையத்தில் இன்று சரணடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இவர் ஜம்மு காஷ்மீரில் இடம்பெற்ற பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரிவ... Read more
அதிக எடையுடைய காரணத்தால் ஃபெட் போய் (Fat Boy) என புனைப்பெயரிடப்பட்டுள்ள குறித்த ரொக்கெட், உள்ளூர் நேரப்படி மாலை 5.28 க்கு வங்கக் கடலில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.... Read more
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா சென்னையில் நடைபெற்ற போது, தி.மு.க.வினர் தமிழர்களின் பாதுகாவலர்கள் என குறிப்பிட்டிருந்தனர். இது குறித்து மார்த்தாண்டத்தில் இன்று (திங்கட்கிழமை)... Read more
ட்ரக் வண்டியுடன் பேரூந்தொன்று மோதியதில் 22 பேர் உயிரிழந்துள்ளதோடு, 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். உத்தரபிரதேசத்தின் பரேலி எனும் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இக் கோர விபத்து இடம்பெற்று... Read more
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ரானீபாரி கிராமத்தை சேர்ந்தவர் ஷங்கர் ஷா (60) இவர் மனைவி சுசீலா தேவி (50) இவர்களுக்கு பப்பு (32) என்ற மகன் உள்ளார். ஷங்கரும், பப்புவும் பஞ்சாப் மாநிலத்தில்... Read more