ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் முருகன். இவரது உறவினர் தேன்மொழி சென்னை உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் க... Read more
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ஏராளமான பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து கடந்த 26ஆம் திகதி உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். பத்திரிகையாளர் நலனுக்காக பல்வேறு கோரிக்க... Read more
வாழ்வின் மடியிலிருந்து சருகுகளாக உதிர்வதை விட, மரணத்தின் பிடியிலிருந்து விதைகளாகச் சிந்தலாம். அனைத்து விடுதலை இயக்கங்களின் பற்றுறுதி இந்த எண்ணம் தான். எந்த நாடும் காணாத ஈகம் சுமந்த இயக்கம்... Read more
பிரபல ஆன்மீக சாமியார் ராம் ரஹிம் சிங் கடந்த 15 ஆண்டுகளுக்கு முந்தைய பாலியல் வழக்கு ஒன்றில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில... Read more
ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் சோமாலியா போல் தமிழகம் மாறிவிடும் என்று வேதாரண்யத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார். வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி மாவட்ட ச... Read more
தற்போது அனைவரும் பொதுவாக பேரறிவாளன் பரோல் பற்றி பேசுகின்றார்கள். 26 வருடங்கள் சிறையில் இருந்து ஒரு மாதம் பரோலில் தாய், தந்தையை காண வெளியில் வருகின்றார் பேரறிவாளன். யார் இவர்? எப்படி சிறை சென... Read more
வேலூர் ஜெயிலில் 4-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் ராஜீவ் கொலை கைதி முருகன் உடல்நிலை சோர்வடைந்தது. இன்று காலை முதல் அவர்மௌன விரதத்தையும் தொடங்கினார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன... Read more
அரசியலில் குதிக்க தயாராகும் கமல்ஹாசன், புதிய கட்சி தொடங்குவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் சகல கலா வல்லவனாக திகழ் பவர் நடிகர் கமல்ஹாசன். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவர்... Read more
யாழில் இசை நிகழ்ச்சி நடத்த வந்த பின்னணிப் பாடகர் உன்னிக்கிருஷ்ணனுக்கு எதிராக ஈபிடிபி கட்சியினரால் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டிருந்ததுடன், பாடகர் உன்னிக்கிருஷ்ணன் டக்ளஸ் தேவானந்தாவிடம்... Read more
ஓ.என்.ஜி.சி. மேலும் 110 எண்ணெய் கிணறுகள் அமைத்தால் காவிரி பாசன பகுதிகள் பாலைவனமாக மாறும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-... Read more