ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை டிசம்பர் 31-ந் திகதிக்குள் நடத்தி முடிப்பது பற்றி ஆலோசிக்க, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி டெல்லி சென்றார். அங்கு அவர் தேர்தல் ஆணையாளரை சந்தித்து... Read more
சிறிலங்காஅரசாங்கத்தினால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்pபன் தலைவர் இரா.சம்பந... Read more
டெல்லியில் உள்ள இல்லத்தில் விவசாயிகளிடையே பேசிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, விவசாயிகள் பிரச்சினையில் ஊடகங்களும், அரசியல்வாதிகளும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பேசினார். டெல்லியில் துணை... Read more
உலகத்திற்கே பயன்படும் வகையில் புதிய அறிவியல் சாதனங்களை கண்டுபிடியுங்கள் என மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் இளம் விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அறிவியல... Read more
இடைக்கால அறிக்கையால் தமிழர்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை என்பதால் அதனை நிராகரிப்பதே மேல் எனவும், தமிழர் தமது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி பொதுவாக்கெடுப்பை நடத்த முடியும் எனவும் யாழ். ப... Read more
சசிகலாவுடன் கட்சி பிரச்சினை பற்றி விவாதித்தீர்களா? என்ற கேள்விக்கு டி.டி.வி. தினகரன் பதில் அளிக்க மறுத்து விட்டார். அ.தி.மு.க. (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு நேற்றுடன் 5-நாள் பரோல் முடி... Read more
பிரபல மருத்துவ இதழ் வெளியிட்ட ஆய்வறிக்கையில், 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 97 மில்லியன் குழந்தைகள் எடைக்குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆ... Read more
கீழடி அகழ்வாராய்ச்சிப் பணிக்கு மூடுவிழா நடத்த மத்திய அரசு முற்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர்... Read more
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 85 பேர் பலியாகி உள்ளனர். 12 ஆயிரம் பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெங்கு காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எ... Read more
தீவிரவாத வழக்குகளை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமைக்கான தலைமை அலுவலகத்தை நாளை உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் திறந்து வைக்கிறார். தீவிரவாதம் தொடர்பான பல்வேறு வழக்குகளை விசாரிக்க 31.12.2... Read more