சென்னையில் இன்று தான் நடத்திய அமைதிப் பேரணியில் பங்கேற்றவர்களை எல்லாம் கட்சியில் இருந்து நீக்குவார்களா? என மு.க.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி,... Read more
மகாராஷ்டிரா கூடுதல் டிஜிபி குற்றச்சாட்டுகளை இடதுசாரி ஆதரவாளர்கள் மறுத்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய சதி செய்தது, பீமா கோரோகான் கலவரம் தொடர்பாக இடதுசாரி ஆதரவாளர்கள் சுதா பரத்வா... Read more
உச்சநீதிமன்ற உத்தரவினை அடுத்து மஹாராஷ்டிராவின் எல்கார் பரிஷத் மற்றும் பீமா கோரேகான் வன்முறை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேரை வீட்டுக்காவலுக்கு புனே நீதிமன்றம் அனுப்பியுள்ளது. தெலங்கானாவின்... Read more
தமிழரின் பாரம்பரிய நிலமாகிய வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலத்தொடர்பை நிரந்தரமாக பிரிக்கும் மகாவலி திட்டத்தை எதிர்க்க முல்லை மண்ணில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள சனநாயக ரீதியான மக்கள் எதிர்ப்பு பேர... Read more
நெடுஞ்சாலைத்துறையில் 4800 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப் பணிகளை உறவினர்கள், பினாமிகளுக்கு வழங்கி ஆதாயம் அடைந்ததற்காக முதல்வர் பழனிசாமிக்கு எதிரான புகாருக்கு லஞ்ச ஒழிப்பு துறை பதில் அளிக்க... Read more
பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் தேசத்தை பிளவுபடுத்துகின்றன மேலும் மக்களிடையே வெறுப்புணர்வை பரப்புகிறது என காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஜெர்மனி தலைநகர் பெ... Read more
சித்தராமையாவுக்கு துணை ஜனாதிபதி பதவி வழங்கி அவரது ஆதரவாளர்களின் ஆதரவுடன் கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா புது வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகத்தில் முன்பு சித்தராம... Read more
செப்டம்பர் 5ம் தேதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியை நோக்கி நடக்கும் பேரணியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் அவர் செ... Read more
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளபாதிப்பை அடுத்து நோய்வாய்ப்பட்ட மக்களை குணப்படுத்த போர்க்கால அடிப்படையில் தற்காலிக மருத்துவமனைகளை அமைத்துவருவதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் தெரிவித்துள்... Read more
இந்தியா – பாகிஸ்தான் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கானுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தா... Read more