மராட்டியத்தில் விநாயகர் சிலை கரைப்பின் போது தண்ணீரில் மூழ்கி 18 பேர் உயிரிழந்தனர். மராட்டியத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு 10 நாட்கள்... Read more
நாங்கள் போருக்கு தயாராக இருக்கிறோம், ஆனால், மக்களின் நலனுக்காக அமைதிப் பாதையில் செல்கிறோம் என்று இந்தியாவை வம்புக்கு இழுக்கும் வகையில், பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 19-ம் தேதி இ... Read more
இலங்கை தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட காரணமாக இருந்த காங்கிரஸ்-திமுக கூட்டணியை சர்வதேச போர் குற்றவாளிகள் என கருதி தண்டனை வழங்க வேண்டும் என்று அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது அத்தோ... Read more
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிக்க ஆளுநர் விரைந்து கையெழுத்திட வேண்டும் என அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார். மு... Read more
முன்னாள் பிரதமர் ராகுல் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை மாநில அரசின் கைகளில் உள்ளது என சமீபத்தில் வெளியான தீர்ப்பை அடுத்து, அவர்களது விடுதலை கு... Read more
தெலங்கானா சட்டப்பேரவை கலைக்கப்பட்டது ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தின் முதல் சட்டப்பேரவைக்கான தேர்தல், அப்போதைய நாடா... Read more
சமீப ஆண்டுகளாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்து காணப்படுவது அதிகாரப்பூர்வ தகவலின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. போலீசின் தகவல் அடிப்படையில், 20... Read more
தன்பாலின உறவு சட்ட விரோதமா, இல்லையா என்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று மிக முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. தன்பாலின உறவு என்பது சட்டவிரோதமல்ல, ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட... Read more
தமிழ்நாட்டில் பாலியல் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை வைக்க ‘வாஸ்’ எனப்படும் உலகப் பாலியல் சங்கம் முடிவு செய்துள்ளது. பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும்... Read more
சென்னையில் இன்று தான் நடத்திய அமைதிப் பேரணியில் பங்கேற்றவர்களை எல்லாம் கட்சியில் இருந்து நீக்குவார்களா? என மு.க.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி,... Read more