நக்கீரன் கோபாலை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளதுடன் அவரை விடுதலை செய்ய வேண்டுமெனவும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் கோபால் இன்று(09) கால... Read more
வங்கக் கடலில் உருவாகி உள்ள லூபன் புயல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தற்போதைக்கு வடக்கிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு ம... Read more
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக ஐயப்ப பக்தர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சபரிமலைகோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வ... Read more
மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமைப் பேரவை உறுப்பினர்களுக்கும் – ஐநாவின் இலங்கைக்கான சிரேஸ்ட மனித உரிமை ஆலோசகருக்கிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது இந்த சந்திப்பு இன்று காலை 9.45 மணிக்கு... Read more
தென்மேற்கு பருவ மழை காலம் முடிந்துவிட்ட நிலையில், விரைவில் வட கிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது .இதற்கிடையே, இலங்கை அருகே வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் க... Read more
பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் உளவுத்துறையின் புதிய தலைவராக யார் வரப்போகிறார்கள் என்பது அங்கு பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் ராணுவ தளபதி பதவிக்கு அடுத... Read more
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் அயோத்தி பகுதி யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகி... Read more
திருச்சியில் இருந்து இமாச்சலப் பிரதேச மாநிலம் மணாலிக்குச் சுற்றுலா சென்ற தனியார் பள்ளி மாணவ – மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்புடன், இருப்பதாக பள்ளி வட்டாரங்கள் உறுதிப்படுத்த... Read more
சிறையிலுள்ள மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள காரணத்தினால் அவரது உடல்நலனை கருத்தில் கொண்டு உடனடியாக விடுவிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார் இந்திய க... Read more
ஆப்பிரிக்காவை மிக உயரமான மலையான கிளிமஞ்சாரோவை, பார்வையற்ற இரண்டு இந்தியர்கள், ஒரு இஸ்ரேலியர் உட்பட 13 பேர் ஏறி சாதனை படைத்துள்ளனர். டான்ஸானியாவில் உள்ளது ஆப்பிரிக்காவின் மிக உயரமான மலையான கி... Read more