நடப்பு மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் குறித்த சர்ச்சைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. டெல்லி தலைநகர்ப் பகுதியிலும் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் ஏரா... Read more
சக ஊழியர்களுடனான பாலியல் தொந்தரவுகளால் 87 சதவிகித பெண்கள் வேலையைக் கைவிடுவதாக தனியார் வேலைவாய்ப்பு அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அண்மையில் தனியார் வேலைவாய்ப்பு அமைப்பு ஒன்ற... Read more
இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு வர வேண்டும் என விரும்புவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர் ஆணையர் ஆஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்திருக்கிறார். இன்று தமிழ்நாட்டில்... Read more
மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்டவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணத்தின் போது 40 சதவீதம் கட்டணச் சலுகை வழங்க ரயில்வே துறை முடிவு செய்துள... Read more
தமிழீழப் போராட்டம் மீதும், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மீதும் அன்பும், மதிப்பும் வைத்திருந்த முன்னாள் தமிழக முதல்வர் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் ( புரட்சித் தலைவர... Read more
காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த விவசாயி, முருகேசன். தன் தந்தையின் இறுதிச்சடங்கின் இடையில் கூட கிரிக்கெட் ஸ்கோர் பார்க்க மறக்காதவர். அந்தளவிற்கு கிரிக்கெட் பைத்தியம்! அப்பாவிடமிருந்து மகள் கௌ... Read more
புதுவையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த 1945 ஆம் ஆண்டு பிறந்த பிரபஞ்சன்,... Read more
“எந்தப் போராட்டமும் எடுத்த எடுப்பிலேயே வெற்றிபெற்றுவிடாது. அதேநேரத்தில் தோற்றும்போயும்விடாது. ஒரேநாளில் முடியலாம் அல்லது நாள்கள் அதிகமாகலாம். இந்த மாதிரியான நேரங்களில் ஏற்படும் மனஅழுத்... Read more
பா.ஸ்ரீகுமார் – ஓவியம்: ஹாசிப்கான் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ளன. இந்த நேரத்தில் இப்படி ஒரு தோல்வியை பா.ஜ.க எதிர்பார்த்திருக்காது. ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடி... Read more
தமிழ்நாட்டில் கஜா புயலின் காரணமாக இடம்பெயர்ந்த இரண்டரை லட்சம் மக்கள் ‘கஜா’ புயலின் காரணமாக நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் ச... Read more