பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ வியஜம் மேற்கொண்டு அமெரிக்கா செல்லவுள்ளார். எதிர் வரும் 28 ஆம் திகதி அமெரிக்கா செல்லும் பிரதமர், அந்நாட்டு அரசாங்கத்துடன் உயர்மட்டப் பேச... Read more
இலங்கையின் அமைச்சரவையில் நாளை தினம் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இதன் நிமித்தம் நாளை முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தருமாறு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், மற்றும் பிரதிய... Read more
முல்லைத்தீவு – முள்ளிவாய்கால் பகுதியில் உள்ள தனது 40 ஏக்கர் சொந்த நிலத்தை மீளப் பெற்றுத் தருமாறு சீனப் பிரஜை ஒருவர் கோரியுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது... Read more
தாய்லாந்திலிருந்து கட்டாரிற்கு பயணித்த விமானமொன்று அவசரமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட புகை காரணமாக இந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டத... Read more
நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுக்களில் மாற்றங்களை ஏற்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தீர் மானித்துள்ளனர். குறிப்பாக நிதி அமைச்சு, வெளி வ... Read more
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வறுமை மட்டம் அதிகமாக உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர்கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். கொழும்பில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவ... Read more
வடக்கு மாகாணத்தில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமாயின் வடக்கு மாகாண சபை மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கில் காணப்பட... Read more
ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை கிளிநொச்சி கண்டாவளை தர்மபுரம் பாடசாலையில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போத... Read more
ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை கவனத்தில் கொண்டு காணாமல் போனோர் தொடர்பாக ஆராய விசேட குழு நியமிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள... Read more
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்தில் ஏற்பட்ட மக்களது எதிர்ப்பினைச் சமாளிக்கப் பத்திரிகையாளர்ச் சந்திப்பொன்றை நடாத்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கொண்ட முயற்சி முதலமைச்சர் விக்கினே... Read more