தமிழினப் படுகொலை நினைவு நாள் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். மன்னார் பொது அமைப்புக்களின... Read more
ஒரு நாட்டிலே மதமொன்று அழிக்கப்படுகின்ற போது அதற்கு முகங்கொடுக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த மத தலைவர்களிடத்தே இருக்கின்றது என்பதனை யாரும் மறந்துவிடக்கூடாது என கல்முனை விகாராதிபதி ரண்முத்துக்கல... Read more
தேசிய டெங்கு ஒழிப்புத்திட்டத்தின் திகதிகளை மாற்றும்படி மாகாண சுகாதாரப் பணிப்பாளருக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அறிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் குழப்பும்... Read more
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரகம் 83வது நாளாகவும் இன்றும் இடம்பெற்றுவருகின்றது. மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக பல்வேறு கஸ்டங்களையும் தாங்கியவாறு தொ... Read more
தமக்கான காணியைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பன்னங்கண்டி மக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். நீண்ட காலமாக போ... Read more
இந்தியாவின் ஐஎன்எஸ் டார்சாக் என்ற கிழக்கு கடற்படைக்கு சொந்தமான கப்பல், கடந்த இரண்டு மாதங்களாக இலங்கையின் வெலிகம மற்றும் தென் கரையோரப்பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வை வெற்றிகரமாக முடித்துக்கொண்டதாக... Read more
அனைத்து தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் இடதுசாரி மற்றும் முற்போக்கு கட்சிகளையும் இணைத்து தேசிய ரீதியில் புதிய பயங்கரவாத சட்டமூலத்திற்கு எதிராக ஒரு பரந்த எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுக்க... Read more
சர்வதேச அன்னையர் தினமாகிய இன்றைய நாளில் தனது பெற்ற தாயைத் தொலைத்து மூன்று முதியவர்களின் அரவணைப்பில் வாழும் இரண்டு விசேட தேவையுடைய சிறுவர்களின் அவல நிலை சித்தாண்டி பிரதேசத்தில் ஒரு வரலாறாக இன... Read more
அடிப்படை வசதிகளின்றி மிகவும் சிரமத்தின் மத்தியில் வாழ்ந்து வருவதாகவும், எனவே வாழ்வதற்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கச்சக்கொடி சுவாமி மலைக் கிராம மக்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்... Read more
வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் 80ஆவது நாளாகவும் இன்று தொடர்ந்து வருகிறது. கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக் கோரியும், அ... Read more