நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் குடிநீர் விநியோகத்தில் தடைகள் ஏற்பட்டால் அறிவிக்குமாறு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி... Read more
கடந்த சில நாட்களாக நிலவிய அடைமழையுடன் கூடிய காலநிலை தற்போது குறைவடைந்துள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவபெயர்ச்சி மழை நாட்டின் தென் மேற்கு பிரதேசத்தில் தொடரும்... Read more
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது குற்றமிழைத்தவர்களை ஊக்குவிப்பதற்கு மாறாக அவர்களுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழக்கு தொடர வேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செ... Read more
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று அதிகாலையிலிருந்து 24 மணித்தியால காலப்பகுதியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட... Read more
இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவிலிருந்து கப்பலொன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. அந்த வகையில் குறித்த கப்பல் தற்பொழுது க... Read more
தனது தாய்நாடான இலங்கைக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் தினேஷ் சண்டிமால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நேற்றைய தினம் நாட்டில் பெய்த கடும் மழையினால... Read more
நாட்டில் நிலவிவரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையின் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி 100 பேர்வரை உயிரிழந்ததுடன், நூறிற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர... Read more
இலங்கை யாருடைய தேசம்? சிங்களவருடையதா? தமிழருடையதா? இந்தக் கேள்விகள்தான் அரை நூற்றாண்டு காலத் தமிழினப் படுகொலைகளுக்குக் காரணம். சிங்களவருடையது தான்’ என்றோ, ‘தமிழருடையது தான்’ என்றோ இறுதியாகவு... Read more
கிளிநொச்சி நகரில் ஏ9 பிரதான வீதிக்கு அருகில் காணப்படுகின்ற யுத்த காலத்தில் வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கி இராணுவத்தினரால் எதிர்வரும் 30 ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளது. கடந்த காலத்தில் நாமல் ராஜப... Read more
அரசியல் கைதிகள் இதுவரை விடுதலை செய்யப்படாமைக்கு எங்களுடைய தமிழ் அரசியல்வாதிகளே முழுக்காரணம் என ஈழவர் ஜனநாயக விடுதலை முன்னணியின்(ஈரோஸ்) கட்சி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளது. ஈழவர் ஜனநாயக விடுதல... Read more