காணிகள் விடுவிக்கப்பட்டால் மாத்திரமே மக்கள் மீள் குடியேற முடியும். அங்கு பயன்தரு வாழ்வாதாரம் உள்ளது. இதனை நம்பியே நாங்கள் வாழ்ந்து வந்தோம். அதனை பறித்திருப்பது எங்களை சாகடிப்பதற்கு சமமானது எ... Read more
அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல்லின் அழைப்பின்பேரில் சுமார் 63 ஆண்டுகளின் பின்னர் அரசமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவுஸ்ரேலியாவிற்கு விஜயம் செய்துள்ளார். 19... Read more
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி அதனூடாக 2020 ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தை இழுத்துச் செல்வதற்கான நடவடிக்கையே இந்த அமைச்சர்கள் மாற்றத்துக்கான பிரதான நோக்கம் என மக்கள... Read more
கிளிநொச்சி நகரில் உள்ள ஒரே ஒரு பெண்கள் பாடசாலை போதிய வகுப்பறை, மற்றும் ஏனைய வசதிகள் இன்றி இயங்கி வருவதனால் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கிளிநொச்சி கல்வி வலயத்தின்... Read more
ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவில் கடந்த 2015ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திற்கு பின்னர் தனி நபர்களுக்கு மண் அகழ்வுக்கான அனுமதி பத்திரங்கள் வழங்கப்படவில்லை என செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாள... Read more
வட பகுதியின் பாதுகாப்பை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய வட மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பொலி... Read more
பல்வேறு சிக்கல்களையும் தாண்டி பட்டதாரிகளுக்கான தொழில் நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்துள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்... Read more
அரசாங்க மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் பாதெனியவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மாலபேயில் இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அரசாங்க மரு... Read more
மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக மக்கள் யாரும் அச்சுறுத்தப்பட்டிருந்தால் மாகாண சபை உறுப்பினர்க ள் ஊடாக முறைப்பாடு கொடுங்கள் என வடமாகாண சபை உறுப்பினர் எம். கே.... Read more
வவுனியா குருமன்காட்டுப்பகுதியில் போக்குவரத்து பொலிஸார் பார்த்திருக்க இளைஞர் குழுவொன்று மோதலில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா குருமன்காட்டுப்பகுதியில்... Read more