அண்மையில் சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வருகை தந்தபோது அவருடன் ஒன்றாக உலங்குவானூர்தியில் பறந்து இடங்களைப் பார்வையிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர... Read more
இனவாதத்தைப் பரப்பும் குழுக்களுக்கு எதிராக அரசு உரிய சட்ட நடவடிக்கையைத் துரிதமாக எடுக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்... Read more
வடமத்திய மாகாண சபைக்கு நியமிக்கப்பட்ட சபை முதல்வர் பத்தே வினாடிகளில் பதவி விலக நேர்ந்த சுவாரஷ்ய சம்பவமொன்று நேற்று நடைபெற்றுள்ளது. வடமத்திய மாகாண சபையின் சபை முதல்வர் பதவியில் இருந்த சம்பத்... Read more
ஹிக்கடுவ பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹிக்கடுவ பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூட்... Read more
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு மூவர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணை செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான விசேட நீதிபதிகள் பிரதம நீதியரசர் பிரியசாத் டிப்பினால் நியமிக்கப்பட்டுள்ளனர்... Read more
யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவருக்கு தாய்லாந்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் பங்குப்பற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாதனைப் ப... Read more
வெறுப்பு மற்றும் வன்முறைகளை தூண்டும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. பள்ளிவாசல்கள் மற்றும் ம... Read more
பெலாரஸ் நாட்டில் இடம்பெற்ற போர்த்தளபாடங்கள் தொடர்பான கண்காட்சியில் ஆயுதம் தாங்கிய கவசவாகனங்கள் கவனத்தை ஈர்த்துள்ளதாக மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க தெரிவித்துள்ளார். பெலாரஸ் நாட்டில் MILEX 201... Read more
இலங்கையிலுள்ள அனைத்து வேலையில்லாப்பட்டதாரிகளுக்கும் அரச தொழில் கிடைக்கும் வரை போராடுவோம். உங்களுக்காக நாம் குரலெழுப்புவோம் என இலங்கை ஒன்றிணைந்த வேலையில்லாப் பட்டதாரிகளின் ஒன்றியத்தின் தேசியத... Read more
யாழ்., புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கினை யாழ்ப்பாணத்திலேயே நடத்துமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலை... Read more