காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 100 நாட்களை எட்டியுள்ள நிலையில், அதனை மையப்படுத்தி ஏற்ப... Read more
திருகோணமலையில் பாடசாலை மாணவிகள் மூவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் மிகவும் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. மூதூர் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ப... Read more
பிரபாகரன் மீண்டும் பிறப்பதை அவரின் குடும்பத்தை விடவும் தெற்கில் உள்ள கடும்போக்குவாதிகளே அதிகம் விரும்புவதாகவும் தமிழர்களின் பிரச்சினைகள் இனியும் தீர்க்கப்படாது விட்டால் அந்தக் கடும்போக்குவாத... Read more
இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அவசரக்கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி தலைமையில் இரத்தினபுரி பிரதேச செயலகத்தில் நடைபெற்... Read more
நாட்டின் அனர்த்த நிலைமைகளின் போது உயிரிழப்புக்களைக் குறைப்பதற்கு பிரதான காரணமாக இருந்தவை இலத்திரனியல் ஊடகங்களே என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். உடனுக்குடன் மக்களுக்குத் த... Read more
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடுவர் என்று தெரிவிக்... Read more
ஓஹிய பிரதேசத்தில் நேற்று மாலை மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் முறிந்து வீழ்ந்த மரத்தினை ரயில் பாதையிலிருந்து அகற்றும் நடவடிக்கையில் உள்ளுர்... Read more
இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் சபை மற்றும் ஜனநாயக ஆளுகையையும் பொறுப்புக்கூறலையும் பலப்படுத்தும் கருத்திட்டம் (Sdgap) ஏற்பாட்டில் யாழ்.நகரில் அமைந்துள்ள கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதி... Read more
வெள்ளம் ஏற்பட்டுள்ள பிரதேசத்திற்கு விமானம் மூலம் அவசரமாக படகு கொண்டு செல்லப்பட்டுள்ளது. வீதியில் பயணிக்கும் போது ஏற்படும் தடை மற்றும் தாமத்தை குறைத்துக் கொள்வதற்காக இவ்வாறு விமான மூலம் படகு... Read more
தென்பகுதியில் பெய்த கடும் மழையினால் 13 மாவட்டங்களைச் சேர்ந்த பல லட்சம் மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். இம்மக்களின் துன்ப துயர நிலைகளுக்கு வடக்கிலிருந்து தென்பகுதிக்கு உறவில் உதவி என்னும்... Read more