தனது தாய்நாடான இலங்கைக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் தினேஷ் சண்டிமால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நேற்றைய தினம் நாட்டில் பெய்த கடும் மழையினால... Read more
நாட்டில் நிலவிவரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையின் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி 100 பேர்வரை உயிரிழந்ததுடன், நூறிற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர... Read more
இலங்கை யாருடைய தேசம்? சிங்களவருடையதா? தமிழருடையதா? இந்தக் கேள்விகள்தான் அரை நூற்றாண்டு காலத் தமிழினப் படுகொலைகளுக்குக் காரணம். சிங்களவருடையது தான்’ என்றோ, ‘தமிழருடையது தான்’ என்றோ இறுதியாகவு... Read more
கிளிநொச்சி நகரில் ஏ9 பிரதான வீதிக்கு அருகில் காணப்படுகின்ற யுத்த காலத்தில் வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கி இராணுவத்தினரால் எதிர்வரும் 30 ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளது. கடந்த காலத்தில் நாமல் ராஜப... Read more
அரசியல் கைதிகள் இதுவரை விடுதலை செய்யப்படாமைக்கு எங்களுடைய தமிழ் அரசியல்வாதிகளே முழுக்காரணம் என ஈழவர் ஜனநாயக விடுதலை முன்னணியின்(ஈரோஸ்) கட்சி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளது. ஈழவர் ஜனநாயக விடுதல... Read more
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஹெலிகப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் மீட்பு பணிக்கு சென்ற ஹெலிகப்டர் ஒன்று காலி, நெழுவ பிரதே... Read more
பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வல்வை குமரன் நினைவாக யாழ். வல்வெட்டித்துறையில் பாரிய நீச்சல் தடாகம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் இன்று காலை நாட்டப்பட்டுள்ளது. நீச்சல் பயிற்சிகளை வழங்கும் நோக்கில... Read more
பொலிஸாரால் தேடப்பட்டுவரும் நபராக கூறப்படும் ஞானசார தேரர் குற்றமற்றவர், அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர். ஞானசார தேரர் விட... Read more
சீரற்ற காலநிலை இதுவரையில் 28 பேரின் உயிர்களை பறித்துள்ளது. கடும் மழைக் காரணமாக ஏற்பட்டுள்ள வரும் வெள்ள மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 28 பேர் பலியாகியுள்ளதுடன், 41 பேர் காணாமல... Read more
கிளிநொச்சி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் 96ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது. இந்த நிலையில் போராட்டம் தொடர்பில் தெரிவிக்கையிலேயே அவர்கள... Read more