மேலதிகமாக செய்கை செய்யப்பட்டுவந்த 280 ஏக்கர் பயிர்ச்செய்கையை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் தீர்மானத்திற்கு அமைய அனுமதிக்கப்பட்... Read more
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்த நிலையில், அதில் தற்போது மா... Read more
ஹட்டன் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாரண்டன் தோட்டத்தில் நேற்று ஏற்பட்ட மண்சரிவில் வீடுகள் சேதமடைந்த நிலையில், அங்குள்ள குடியிருப்புகளைச் சேர்ந்த 60 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெய... Read more
மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் எனும் சீன நிறுவனத்துடன் செய்துகொள்ளப்படவுள்ள மேற்படி உடன்படிக்கை தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச... Read more
சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் இன்றாகும். இந்நிலையில், சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிலை உற்பத்தி பொருட்களின் வாயிலாக அரசாங்கம் 100 பில்லிய... Read more
வவுனியா மாவட்டத்தை சேர்ந்த விசேட தேவைக்குட்பட்ட மாணவர்கள், விசேடதேவை அல்லாத மாணவர்களுக்கு இணையாக மாவட்ட மட்ட நடனப்போட்டிகளில் சாதனை படைத்துள்ளார்கள். இலங்கையின் சங்கீத, நடன மற்றும் பேச்சுக்... Read more
அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் எவ்வித கட்சி பேதமும் இன்றி சம அளவில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மலிக் சமரவிக்ரமவின் ஊடாக... Read more
இலங்கையில் வர்த்தக நிறுவனங்களை இணையத்தளம் வழியாக பதிவு செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் தொடர்பான ஒப்பந்தமொன்று நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. அத்துடன், நிறுவனங்கள் பதிவாளர் டீ.என்.ஆர் சிறிவர்... Read more
44 சர்வதேச நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளதாக நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சரவைக்கு அறிவித்திருந்தார். அதில் 30 நாடுகள் உடனடியாக தமது உதவிகளை வழங்கும் என்றும் அ... Read more
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலை கோரி 100ஆவது நாளாக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள், நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி ஏ9 வீதியில் தமது போராட்டத்தை முன்னெடுத்து வர... Read more