அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கும் இடையிலான சந்திப்பு நியூயோர்க்கிலுள்ளஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றது. உண்மையைக் கண்டறிதல... Read more
அம்பாறையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண மட்ட மேல்நீதிமன்றம் நேற்று இத்தண்டனையை விதித்துள்ளது. கடந்த 1997ம் ஆண்டு சென்ட்ரல் கேம்ப் பிரதேசத்தில் ஐந்து பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட... Read more
கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக... Read more
குற்றங்களை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கண்டிக்க வேண்டும் என்றும்,அவை தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் ஒன்றிணைந்தஎதிர்க்கட்சியிடம், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி... Read more
இந்த விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை முதலமைச்சரின் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஐக்கிய இராச்சியத்தின் உறுப்புரிமை கொண்ட 17 நாடுகளின் பிரதி நிதிகளும் இலங்கையி... Read more
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளில் மக்கள் மீள்குடியேறியுள்ள நிலையில், காணிகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் புதுக்குடியிர... Read more
முல்லைத்தீவில் கடும் வரட்சியான காலநிலை காரணமாக கடந்த சில நாட்களாக நந்திக்கடல் வட்டுவாகல் பகுதிகளில் லட்சக்கணக்கில் மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கியுள்ளன. உயிரிழந்த மீன்களை அங்கிருந்து அகற்றிய... Read more
எங்களுடைய பிரச்சினைகளை நாங்களே தீர்க்க முடியாதவர்களாக தத்தளித்துக் கொள்ளும் போது, எப்படி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப் போகின்றோம் என்ற கேள்வி எழவே செய்யும். எதுவாயினும் வடக்கு மாகாணத்துக்... Read more
வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் விக்னேஷ்வரன் விசாரணை குழு ஒன்றை நியமித்திருந்தார். இந்த விசாரணை குழுவின் அறிக்கை கடந்த மாதம... Read more
கையலில் ஏற்பட்ட விரைப்பு தன்மைக்கு சத்திரசிகிச்சை மேற்கொண்டதன் பின்னர் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வைத்தியர்களின் கவன குறைவு காரணமாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம் சுமத்... Read more