விசேட ஊடக அறிக்கை தமிழரசுக் கட்சியின் தற்போதைய நடவடிக்கை ஊழலுக்கு எதிரான செயற்பாடே ஆகும். இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனுக்... Read more
வடக்கு மாகாண முதலமைச்சருக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் நல்லூரில் சற்று முன் ஆரம்பமாகிய கண்டனப் போராட்டத்தின் கட்சிகள். Read more
தெற்கு அரசியலின் நிரலுக்கமைவாகவே எனக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – அலைகடலெனத்திரண்ட மக்கள் முன் முதலமைச்சர் தெரிவிப்பு! தெற்கு அரசின் சதித்திட்டம் ஒன்றுக்கு அமைவாகவே வடக்கு மாகாண... Read more
முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப் பெற்றுக் கொள்வது தொடர்பான சமரசப் பேச்சுக்கள் இடம்பெற்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்த... Read more
வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் வவுனியா மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. வட... Read more
இன்று வடமாகாணம் தழுவிய கடையடைப்புப் போராட்டத்திற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. அது தொடர்பில், தமிழ் மக்கள் பேரவையினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்ட... Read more
சிந்தனையில் நான் ஒரு அரசியல்வாதி இல்லை. ஆதலால் எனக்கு கட்சி முக்கியம் அல்ல. மாறாக மக்களே முக்கியமானவர்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண முதலமைச்சர... Read more
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக வட மாகாண சபை உறுப்பினர்கள் செயற்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் செயற்பாடுகளைக் கண்டித்து நடத்தப்படும் கடையடைப்புக்கு தாங்களும் பூரண ஆதரவு... Read more
யாழ்.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், ஊழலற்ற ஆட்சியைக் க... Read more
கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரதான வீதிக்கு முன்பாக 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று 9 ஆவது நாளாகவும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையி... Read more





































