வெள்ளப் பெருக்கினால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட தென்பகுதி மக்களுக்கு உதவும் நோக்குடன் மனிதாபிமான ரயில் பயணம் இன்று காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து காலை ஆறு மணிக்கு பயணத்தை ஆரம்பித்துள... Read more
கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்ற அம்பியூலன்ஸ் வண்டியே விபத்துக்குள்ளாகி உள்ளது. இன்று அதிகாலை நீர்கொழும்பு, பாலதி சந்திக்கு அருகில் அம்பியூலன்ஸ் வண்டி,... Read more
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கூட்டாட்சி அமைத்திருக்கக்கூடாது. அவ்வாறு செய்ததால் நன்மை ஐக்கிய தேசியக் கட்சிக்குத்தான். இதனால்தான் எம்மால் மைத்திரியின் தலைமைத்துவத்தை ஏற்று அவருடன் இணைந்து... Read more
மஹிந்த, ஆட்சியைவிட்டுச் செல்லும்போது எங்களது தலையில் கட்டிவிட்டுச் சென்றபிரச்சினைகளை நாங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர்... Read more
நாடாளுமன்றஉறுப்பினர்களையும் அழைத்துப் பேசவேண்டும். அதன்போதே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தீர்க்கமான முடிவை நாம் எடுக்கவேண்டும்.- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்தெர... Read more
கடந்த மே மாதம் முள்ளிவாய்க்கால் நினைவுதினமொன்றை ஏற்பாடு செய்திருந்தமை குறித்து அருட்தந்தை எழில் ராஜேந்திரன் பொலிசாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார். அத்துடன் இன்றளவும் தமக்கு பாதுகாப... Read more
இலங்கையில் 4 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பாடசாலை செல்வதில்லையென அரசாங்கத்தின் புள்ளி விபரம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்கள் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வின்போதே இத்தகவல் வெளிவந்தது. இந்த... Read more
இலங்கையில், பிரபல மாகாண சபைகளாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகள் உள்ளது எனவும் அதற்கு காரணம் தமிழர்கள் தங்களுக்கான அதிகார பகிர்வை கோரி போராட்டங்கள் நடத்தியமையே எனவும் அவர் சுட்டிக்காட்டிய... Read more
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்தி அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விசாரணைக் குழு ஒன்றை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியமித்திருந்தார். அந்தக் க... Read more
குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தி மற்றும் அவரது ஆதரவாளர்களின் விடுதலையை வலியுறுத்தி யாழில் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரைய... Read more