யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடாத்தப்பட்டதுப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கண்டித்து இன்று தனியார் பேருந்து போக்குவரத்துச் சேவைகள் இடம்பெறாது என தனியார் போக்குவரத்துச் சங்கம்... Read more
தாயின் மார்பில் குழந்தை எட்டி உதைத்தாலும் தாயின் அன்பு என்றென்றும் மாறாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் பற்றி வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நட... Read more
மட்டக்களப்பு கரடியனாறு காவல்துறைப் பிரதேசத்திற்குட்பட்ட பிரதேசத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இன்னொருவர் படுகாயமடைந்துள... Read more
நேற்று வியாழக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதி, ஓட்டமாவடியில் மோட்டார் சைக்கிளும், முச்சக்கர வண்டியும் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் முச்சக்கரவண்டி சாரதி வெளியே... Read more
விவசாயிகளுக்கு சிறந்த பொருளாதார நிலைமையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்தின் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும்... Read more
ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்காக உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் உள்ளிட்ட அதிகாரிகளை கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்தில் இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் இன்று (வெள்ளிக்கிழமை) ச... Read more
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 152 ஆவது நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்களின... Read more
விடுதலைப்புலிப். பயங்கரவாதிகளை சிறையில் பார்வையிடுவதற்கு யார் ஐநா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனுக்கு அனுமதியளித்தது என சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார். நேற... Read more
இலங்கையில் பௌத்தத்திற்கான முன்னுரிமையின் அடிப்படையில் நாவற்குழி விகாரையை அமைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாவகச்சேரி நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினை தேசிய புத்திஜீவிகள் சங்... Read more
மீண்டும் வடக்குக் கிழக்கு இணைக்கப்பட்டால், ஏனைய மாகாணங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் யாவும் வடக்குக் கிழக்கில் வாழும் சிங்கள மக்களுக்கும் வழங்கப்படும் என வ... Read more