நான் யாழ். மாநகர சபை ஆணையாளராக இருந்தபோது தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவுத் தூபியை திறந்துவைத்து அதனை எல்லைப்படுத்தியதால் என்மீது துப்பாக்கிப் பிரயோகம்மேற்கொள்ளப்பட்டது என வடமாகாண அவை... Read more
இன்று நடைபெற்ற வடமாகாணசபையின் 102ஆவது அமர்வில், வடமாகாண முதலமைச்சருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையில் கடுமையான கருத்து மோதல் இடம்பெற்றுள்ளது. வடமாகாண சபையின் 102ஆவது அமர்வு இன்று கைதட... Read more
தமிழ், சிங்களம், முஸ்லிம் எனத் தனிப்பாடசாலை அமைக்காது, ஒரே பாடசாலை அமைக்கவேண்டும் – றெஜினோல்ட் குரே!
நல்லிணக்கத்துக்கு கல்வியே தடையாக உள்ளது எனத் தெரிவித்த வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, தமிழ், சிங்களம், முஸ்லிம் இனங்களுக்குத் தனித்தனிப் பாடசாலை அமைக்காது, ஒரே பாடசாலையிலேயே தமிழ், சிங்களம்... Read more
கடந்த இரண்டு வாரங்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்து வருகின்றது. ஆனாலும், ஜனாதிபதியினால் அதற்கான நேரம் இன்னமும் ஒதுக்கப்படவில்லை. வட... Read more
ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் முதற்பெண்மணிஇ சிராந்தி ராஜபக்சவிடம் எழுப்பப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் ஒன்றும் தெரியாது என்று பதிலளித்துள்... Read more
வடக்குக் கிழக்கில் அரசாங்கத்திற்கு எதிராகவோ அல்லது சட்டவிரோதமான செயல்களிலோ முன்னாள் போராளிகள் எவரும் ஈடுபடவில்லையென புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று ப... Read more
புனர்வாழ்வு அமைச்சர் எமக்குத் தருவதாகக் கூறிய 148 மில்லியன் ரூபாவையும் உடனடியாகத் தரும் பட்சத்தில் எம்மிடமுள்ள காணிகளை விடுவிப்போம் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித... Read more
கைத்துப்பாக்கியுடன் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பெஹலியகொட பிரதேசத்தில் வைத்து குறித்த இராணுவ சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளினால் கட்டுப்படுத்தப்பட்டு வ... Read more
வடமாகாணத்தில் கடற்படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை கடற்படையினருக்கே நிரந்தரமாக்கும் முயற்சிகளுக்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், அவற்றை கடற்படையினருக்கு நிர... Read more
நடத்தி முடிக்கப்பட்ட அன்புத்தம்பியின் சாவினை மனசு ஏற்க மறுத்தாலும், தொடர்ந்து அதை நினைத்து கொண்டு வாழ முடியாது என்ற உண்மை நிலையோடு நான் அடுத்த பணிக்காக தயாராகினேன். அவனது இறுதி நிகழ்வுகள் மு... Read more





































