மாகாணசபை தேர்தல் சட்டமூலம் திருத்தம் செய்யப்பட்ட போது சிறுபான்மை கட்சிகள் முன்வைத்த திருத்த யோசனைகளையும், அதை கொண்டுவர தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்... Read more
தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வினைப்பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டு வருவதாக இந்து கலாசார திணைக் களம், சிறைச்சாலைகள்... Read more
வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் 25 பேர், நேற்று (06) வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.... Read more
சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளை, வட மாகாண சபையினர் இன்று (07) நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர். வடக்கு மாகாண சபையின் 107 ஆவது அமர்வு நேற்று (06) ந... Read more
புதிய அரசியல் அமைப்புக்கான இடைக்கால அறிக்கை அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டிருந்த நிலையில் அவ்வறிக்கைக்கு அனைவரும் தமது ஆதரவை வழங்கியுள்ளதாக சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க... Read more
வடகிழக்கு மாகாணங்கள் இணையும்போது முஸ்லிம்களுக்கு தனியலகு உருவாக்கப்பட வேண்டும் என்ற எமது நீண்டகால கொள்கை ரீதியான தீர்மானத்தில் எந்தவிதமான மாற்றுக் கருத்துமில்லை. இந்த... Read more
இலங்கை அரசமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழு வெளியிட்டுள்ள இடைக்கால அறிக்கைக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்... Read more
சமகால அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதய சுத்தியுடன் பங்குபற்றியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும... Read more
நாம் நீதிமன்ற உத்தரவை மதிப்பதுடன் திட்டமிட்டபடி எமது ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் இடம்பெறுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைம... Read more
இந்திய விமானப்படையின் முதல் பெண் போர் விமான விமானிகளாக தேர்வு செய்யப்பட்ட 3 பேரும், டிசம்பர் மாதம் முறைப்படி பணி நியமனம் பெற்று பணியைத் தொடங்கப் போவதாக விமானப்படை தளபதி பி.எஸ். தனோயா தெரிவித... Read more





































