துயிலும் இல்லத்திற்கு ஒரு வயதான அம்மா ஓடோடி வந்தார். முகம் நிறையப் புன்னகை.சுருக்கமான தோல்கள் நிறைய முதுமையின் அழகு. நாகம்மா கிளிநொச்சியில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கிறாராம். அவரது சொந்த ஊ... Read more
அழகிய வானவில்லின் வர்ணப் பூச்சுக்களிடையே உள் நுழைந்த அந்த கறுப்பு நிறமும் அண்ணாந்து பார்த்து பகட்டு சிரிப்பை உதிர்ந்து கொண்டிருந்தது. வானவில்லோ தன்னிடையே புகுந்து கிடந்த கறுப்பை அகற்ற முடிய... Read more
உண்ண, உடுத்த, உறங்க மறவா உலகத் தமிழினமே……. உணர்வை மறந்தீரோ…. உம் உறவே யாம் என்பதும் மறந்தீரோ… உரிமை மீட்டெடுக்க உயிரது ஈந்த எமை உளமது நிலை நிறுத்தி உய்யும் வழி கேட்டு... Read more
கால் மிதிக்கும் தேசமெங்கும் கார்த்திகைப் பூவாசம் நான் வாழும் நாட்டினிலோ கஞ்சாவே பாட்டிசைக்கும்..! வாள் வெட்டே தினம் பேசும் அநீதியே நிதம் வீசும். இதனால் இல்லை நேசம் நிறைவாக உண்டு வேசம்..! வி... Read more
என் அண்ணண் தர்மேந்திராவின் கல்லறை இருக்கும் துயிலும் இல்லம். இந்த மரத்தடியில் இருந்து…… வீதியாேரம் இருந்து…….. பின் இறுதி வரிசையில் இருந்து……. இரண்டாவது க... Read more
மணலாறு காட்டுக்குள் அலைந்து திரிந்த அந்த மனிதர்களின் வீரம் பற்றி யாரும் அறிய மாட்டார்கள். குண்டுகளும் துப்பாக்கிகளும் கிளைமோர்களும் தான் அவர்களுக்கு அதிகம் பிடித்தவை. உணவு என்பது அவசியமற்று... Read more
மடைதிறந்த வெள்ளமாய் மனதினுள் கேள்விகள் மாண்டவர் நினைவினுள் மாலையாய்க் கேள்விக் கணைகள்! பயமின்றி வாழ்ந்தோம் பாரதம் போல சிறு தமிழ்ஈழமாய் கனவுகளோடு கட்டிளம் காளைகள் கனவுகள் பலிப்தற்காய் காலத்தி... Read more
தமிழர்கள் பிரச்சினை எங்கு தொடங்கியது, எப்போது தொடங்கியது, ஏன் தொடங்கியது, எவ்வாறான ஒரு பாதையில் இதுவரை பயணித்துள்ளது என்பவற்றைப் பார்த்தவுடன் புரிந்து கொள்ளும் ஆற்றல் எனக்குத் தரப்பட்டுள்ளது... Read more
மறக்கத்தகுமா? 19-11-2017 1991.கார்த்திகை திங்களின் 19 ஆவது நாள். தமிழீழ காவல்துறை தனது பணியை ஆரம்பித்த நாள். தமிழீழ தேசிய வரலாற்றில் மக்களுக்கான பணிகளில் எமது மரபுவழி இராணுவம் அடுத்த ஒரு மைல... Read more
புரியல்ல அண்ண வாறன் வெளில போய் கதைக்கிறன். தொலைபேசி அழைப்பில் இரைச்சல் வரவே நான் என் தங்ககத்தை விட்டு வெளி வருகிறேன். “சொல்லுங்க அண்ண இப்ப சரியாகீட்டுது. விளங்குது”… அவர் த... Read more















































