தமிழர்கள் என்று தங்களது அரசியல் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் நிலைக்கு வருகிறார்களோ அன்றுதான் அவர்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்ற எண்ணம் அல்லது முடிவு அவசரத்திலோ அல்லது எழுந்தமானமா... Read more
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்குரிய தினங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. கட்சிகள் தற்போது தேர்தலுக்கு மும்முரமாக தயாராகிவருகின்றன. இம்முறை தேர... Read more
கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக காணாமல் போன இலங்கை மீனவர்கள் ஐவர் ஈரான் அரசின் பாதுகாப்பில் உள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த ஐந்து மீனவர்களையும் விமானத்தின் மூலம் நாட்டுக்கு... Read more
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 ஆண்டுகள் போராளியாக இருந்தவர் வெற்றிச்செல்வி. களம், அரசியல், இலக்கியம், ஊடகம் என விடுதலைப் புலிகள் இயகத்தில் பன்முக ஆளுமையாகச் செயற்பட்ட வெற்றிச்செல்வி... Read more
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ஒரு பலமான மாற்று அணியைக் கட்டியெழுப்பும் விதத்தில் சம்பந்தப்பட்ட கட்சிகளோடு உரையாடி ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்துவது என்று யாழ்ப்பாணத்தில் உள்ள வெகுசன அமைப்புக்க... Read more
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் மீண்டும் மீண்டும் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகள் மற்றும் தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் இலங்கை அரசு பேசிக்கொண்டிருப்பது போன்று ஊ... Read more
ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்ன? தான் பிறந்த மண்ணில் தனக்கான உரிமைகளுடன் வாழ்தலே. ஒரு மனிதன் வாழும் உரிமையைப் பெறுவதும் மற்றவரை வாழ விடும் வகையில் நடப்பதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உர... Read more
இந்த வருட முதல் அரையாண்டில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் இலங்கையில் குறைவடைந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் ஆணையகத்தில் 4121 முறைப்பாடுகள் பதிவுச... Read more
நாகர்கோவில் பகுதி உணவுப்பகுதி போராளிகளால் தரப்பட்டிருந்த உணவுப் பொதியை பிரித்த இராணுவ மருத்துவர் தணிகை அருகில் இருந்த அந்த பாட்டியிடம் அம்மா சாப்பிடுங்கோ என்று உணவை கொடுத்து கொண்டு அருகில் அ... Read more
நாம் வாழும் உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிரியும் தனக்கென தனித்த சிறப்பியல்புகளை கொண்டிருக்கின்றது. புவியில் வாழும் உயிரிகளில் மனித இனம் என்பது விருத்தியடைந்த ஒரு விலங்கினம். இந்த மனித இனமானது... Read more





































