பிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு கேணல் கிட்டு (ஜனவரி 2, 1961 – ஜனவரி 16, 1993) சதாசிவம் கிருஸ்ணகுமார் தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். வெ... Read more
பகிரப்படாத பக்கம் – 10 பகிரப்படாமல் இருக்கும் பல்லாயிரம் வீரங்களும் தியாகங்களும் இந்த பகிரப்படாத பக்கங்களினூடாக ஒவ்வொன்றாக பகிரப்பட்டு வரும் சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றிலும் எம் திய... Read more
“ஓடும் நண்டை பிடித்து மடிக்குள் கட்டிவிட்டு குத்துது குடையுது எண்டால் என்ன செய்யலாம்” என்று தமிழில் கேலியாக பேசுவார்கள். விக்கினேஸ்வரன் ஐயா அவர்கள் அரசியலுக்கு உள்வாங்கப்பட்ட கதை இதுதான் ப... Read more
கிளிநொச்சி இரணைமடுகுளம் புனரமைக்கப்பட்டு நீர்பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்டு 98வது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட பொங்கல் ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில்... Read more
“அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி” என்பது தமிழரின் முதுமொழி. முதுமொழிகள் என்பவை அனுபவத்தால் சொல்லப்பட்டவை. எனவே அவற்றை இலகுவில் புறம்தள்ளிவிட்டு செல்லமுடியாது. இக்கருத்தின்படி அரசன் காட்டும் வழ... Read more
கல்வியங்காடுஎம்.ஜீ.ஆர்.முன்னேற்ற கழகத்தின் ஏற்பாட்டில் தமிழக முன்னாள் முதலமைச்சர் அமரர் எம்.ஜி.ஆரின் 101 ஆவது பிறந்த தின நிகழ்வு இம்மாதம் 17 ஆம் திகதி புதன்கிழமை காலை8 மணிக்கு கல்வியங்காடு... Read more
வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைப்பதற்கான அழுத்தங்களை இந்தியாவால் வழங்க முடியாத சூழ்நிலை இருக்கின்றது. அது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று இலங்கைக்கான இந்தியத... Read more
இடைக்கால அறிக்கையை மக்கள் முன் கொண்டு சென்று வாக்குக் கேளுங்கள் என்ற தொனிப்பட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது கட்சி ஆட்களிடம் அறிவுறுத்தியிருக்கிறார். அண்மையில் வடமராட்சியில் வேட்பாளர்... Read more
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிரான போராட்டம் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் போது அங்கு கூடிய உறவுகள், “சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த தாய... Read more
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்தத் தை மாதத்தின் பின்னராவது தங்களது விடுதலைக்கு வழி பிறக்காதா என்று நாடடின் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அர... Read more















































