2018 ஆம் ஆண்டு இலங்கை நாட்டுக்கு மிகவும் இறுக்கமான ஆண்டாகவே ஆரம்பித்துள்ளது. 30 வருட யுத்தத்திற்கு பின்னர் நல்லிணக்கம் ஏற்பட்டு நல்லாட்சி மலர்ந்துள்ளதாக உலக நாடுகளை நம்ப வைத்துள்ள நிலையில்,... Read more
கண்டி உள்ளிட்ட இலங்கையின் தென்பகுதி மற்றும் மலையகப் பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெறுகின்றன. கண்டி – பூஜாப்பிட்டிய பிரதேசத்தில் இன்று புதன்கிழமை குண்டு ஒன்று வெடித்துள்ளதாகவ... Read more
தமிழீழ விடுதலைப்போராட்டப்பயணத்தில் சுமார் பதினெட்டு ஆண்டுகளாக ஓய்வின்றிஉழைத்த உத்தமத்தளபதிதான் லெப் கேணல் மங்களேஸ்அண்ணாஅவர்கள். 1990-ம்ஆண்டின் முற்பகுதிகளில் தனது பதினாறாவதுவயதில் தமிழீழ விட... Read more
https://youtu.be/W53tgItKjac Read more
மருந்துகள் வழங்கல் பிரிவில் கடமையாற்றுகின்ற பிராந்திய மருந்தாளர் தொடக்கம் அனைத்து உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் விநியோகிக்கப்படும் மருந்துகள் குறித்து மிக விழிப்பாக இருத்தல் அவசியமாகும் என வட... Read more
ஒட்டுமொத்த இலங்கை உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் கூட்டணிக் கட்சி பெரும்பான்மை வெற்றிபெற்றது. பெப்ரவரி பத்தாம் திகதியில் தேர்தல் முடிவுகள் அறிவ... Read more
இலங்கையில் பொறுப்புக்கூறலை மேற்கொள்வதற்கான உலகளாவிய அதிகார வரம்பை பயன்படுத்துவது உள்ளிட்ட ஏனைய வழிகளை ஆராயும்படி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹ... Read more
பண்டாரவளையிலிருந்து தியத்தலாவை சென்று அங்கிருந்து மஹியங்கனை – ஹிராதுருகோட்டை நோக்கி பயணிக்க சென்றுகொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்தில் கைக்குண்டொன்று வெடித்து பரவிய தீயினால் 19 பேர் காயமடை... Read more
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த சாந்தரூபன் என்ற அகதி அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கையை வந்தடைந்ததாக தகவல் கிடைத்துள்ளது. கிடைக்கப்பெற்ற அதிகாரபூர்வ தகவல்களின்படி, நேற்று இரவு 10 மண... Read more
எதிர்வரும் சனிக்கிழமை லண்டனின் முக்கிய இடம் ஒன்றில் சிங்கள மக்களின் பேரணி ஒன்று நடைபெறத் திட்டமிட்டுள்ளதாக செய்தித் தளங்கள் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளன. இந்த நிலையில் அந்த பேரணியின் நோக... Read more















































