ஈழத்தின் மூத்த இசை நாடகக் கலைஞர் இசைநாடக பூபதி செல்லையா இரத்தினகுமார் இன்று கிளிநொச்சியில் காலமானார். கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பளையை பிறப்பிடமாகக் கொண்ட இசை... Read more
சர்வதேச அரசியலில் உயிரியல் ஆயுதத்தின் வருகை (Biological Weapon) அதிகம் நிலைத்திருப்பதில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்வு கூறல்கள் 2020க்கு பின்னர் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் முன்னாள் சோ... Read more
உலக வரலாற்றில் மனிதகுலம் பல்லாயிரம் போர்க்களங்களைக் கண்டிருக்கிறது. எந்த வொரு நாட்டில் மக்கள் இராணுவ அடக்கு முறைக்குள் ஆளப்படுகின்றனரோ, அங்கெல்லாம் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும... Read more
தமிழினம் தனது இலக்கை அடையும் வரை எமது வரலாற்றினை தொடர்ச்சியாக இளம் தலைமுறையினருக்கு கடத்துவோம் என பொத்துவில் முதல் பொலிகண்டி பேரியக்கம் அழைப்புவிடுத்துள்ளது. தமிழர் தேசம் ஆண்டாண்டு காலமாக தொ... Read more
வாழ்விடங்களை இழந்து, உணவு, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகளைக் கூடப் பெற்றுக்கொள்ள வழியின்றி, எப்படியாவது உயிர் தப்பி இந்த உலகில் நாங்களும் உயிருடன் வாழவேண்டும் என்று ஆசை கொண்டு ஓடியொழிந்த... Read more
முயன்றால் முடியாதது என்று எதுவுமே இல்லை என்று கூறுவார்கள். முடியாதது என்னும் சொல்லில்கூட முடி என்னும் சொல் உள்ளது. இவ் உலகில் முயற்சியைவிட வேறு எதுவும் சிறந்த இடத்தைப் பெற முடியாது. நம்மால்... Read more
”எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவுக்காக தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந... Read more
தியாக தீபம் திலீபனின் 4ம் நாள் நினைவு பதிவுகளில் தவறவிடப்பட்ட ஓர் குறிப்புடன் ராஜன் தன் 5ம் நாள் நினைவுகளை எம்முடன் மீட்கிறார். ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமாரன் அண்ணன், ஈரோஸ் யாழ் மாவட்ட... Read more
மனிதன் பிறக்கும் போது சுதந்திரமாகவே பிறக்கின்றான். மனிதன் சுதந்திரமாக வாழவும், தேவைகளைத் தடையின்றிப் பெறவும் உரிமை பெற்றுள்ளான் வலிந்து வகையில் காணாமல் செய்யப்படுதல் என்பது மனித உரிமையினை மீ... Read more
இலங்கையின் பூர்வீகக் குடிகள் தமிழர்கள் என்ற ஆதாரபூர்வமான உண்மையை திரித்தும்,மறைத்தும்,அழித்தும் வரும் கைங்கரியத்தை பௌத்த சிங்கள தேசியவாதம் பலநூறு வருடங்களுக்கு முன்னே ஆரம்பித்துவிட்டது.மகாவம... Read more