விக்னேஸ்வரன் ஒரு சேனையற்ற தளபதியானாலும் (A General without an Army) முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னான ஓர் இடைமாறு காலகட்ட ஈழத் தமிழ்த் தேசியத்தின் சின்னமாக விளங்குகிறார். இதுதான் அவருக்கு... Read more
சமூகக் கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை எங்கு நிகழ்கின்றதோ அங்கு இனப்பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வை இலகுவில் காணமுடியாது. “Structural Genocide” என்ற அரசியற் கோட்பாடானது அரசியல் விஞ்ஞானத்திற்... Read more
ஜூன் 5 தாயக விடுதலை போராட்டத்தில் முதன்முதல் நஞ்சருந்தி வீரகாவியமாகி விடுதலை போராட்ட வளர்ச்சிக்கு வித்திட்ட மாவீரன் நினைவு நாள் இவன் யார்? ஈழ விடுதலை போராட்டத்துக்கும் இந்த புனிதனுக்கும் என்... Read more
கண்ணிவெடிகள்வெடித்தன, இராணுவம் திருப்பி தாக்கியது எனப்போர் ஆரம்பமாகி அது பெரிதாகி கடுமையாகியதால், இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதி தமிழ் மக்கள் உலக நாடுகளுக்கு புலம் பெயர்ந்தனர். இவர்கள்தான்... Read more
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமனால் அதன் பண்பாட்டை, அதன் அறிவுத்தடங்களை, அதன் சரித்திரத்தை அழிக்க வேண்டும் என்பது இன அழிப்பு சார்ந்த கொள்கைகளாக பின்பற்றப்படுகின்றன. அப்படித்தான் ஈழத்தின் யாழ் நூலக... Read more
தேசியத் தலைவரும் பெண்ணியமும் – அண்ணையும் அன்னையுமாய் – தழலினி “பொருளுலகத்தை எந்தெந்த வடிவங்களில் சீரமைத்தாலும் ஆண்களின் மனவுலகில் பெண்மை பற்றிய அவர்களின் கருத்துலகில் ஆழம... Read more
இன்றைய நாட்களில் எம்மால் அதிகமாக பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் ”துரோகம்” என்ற வார்த்தை அதிகளவான இடத்தை பிடிக்கின்றது. ”துரோகம்” என்றால் என்ன? இந்த துரோகத்தை நிர்ணயம... Read more
குருதியால் வரையப்பட்ட தமிழர் காவியம். தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள்: நீண்ட பெரும் வலியுடன் மக்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலை செய்ய... Read more
முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் சாட்சியம் உலக வரலாற்றில் மனிதகுலம் பல்லாயிரம் போர்க்களங்களைக் கண்டிருக்கிறது. ஒவ்வொரு போர்களங்களும் ஒவ்வொருவகையான செய்திகளைச் சொல்லிச் சென்றிருக்கிறது. போர்வெறிப... Read more
சிங்கள மக்கள் தமிழ் மக்களின் எதிரிகளா? ஆண்டாண்டு காலமாக நாம் அடக்கப்பட்டு எமது உரிமைகள் பறிக்கப்பட்டு நாம் விரும்பாமலே எம்மை ஆயுதத்தை ஏந்த வேண்டிய தேவையை எமது எதிரி உருவாக்கினான் என்பது என்ற... Read more