தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். இங்கு நடந்த சந்திப்புக்களில் அவர் ஒரு விடயத்தை அழுத்தமாகக் கூறினா... Read more
“தமிழீழ விடுதலை அமைப்புகளும் தமிழர் பெற்ற மாற்றங்களும்” தமிழீழ விடுதலை அமைப்புகள் மூலம் தமிழ்மக்கள் பெற்றுக்கொண்ட மாற்றங்களை கணக்கிடல் என்பது சாதாரண ஒரு செய்தியாக பார்க்க முடியா... Read more
சந்தர்ப்பவாதிகளை எம்.பி ஆக்கிவிட்டு அவர்கள் நேர்மையாக நடக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். இது எந்த வகையான லொஜிக்? யாருடைய பிழை? இவ்வாறு முகநூலில் கேட்டிருப்பவர் நல்லாட்சிக்கான தேசிய முன்னண... Read more
அதற்கான காரணங்களை கண்டறிதல், இதைக் குணமாக்குதல் பற்றிய படிப்பு தான் உளவியல் (சைக்காலஜி). சைக்காலஜி துறையானது மனிதனுடைய மனதையும், நடத்தையையும் பற்றி படிக்கும் படிப்பாகும். இந்த துறையில் வல்லவ... Read more
“அன்புக்குரியவர்களுக்கு உதவ வேண்டிய ஒருவர், அதற்குஎதிராக தற்கொலை செய்துகொள்வதன் மூலம் தன் அன்புக்குரியவர்களின் வாழ்நாள் முழுவதும் பெரும் துன்பத்தை ஏற்றுகிறார்”. சமூகத்தில் தற்கொலை சொல... Read more
மலையகம் என்றவுடன் அனைவருக்கும் பச்சைப்பசேலெனக் காட்சி தரும் பிரதேசமும் தேயிலைச் செடிகளின் அழகுமே நினைவிற்கு வரும். அந்தப்பச்சை நிறத்துக்குள் எத்தனையாயிரம் தொழிலாளர்களின் இரத்தமும், வேர்வையும... Read more
அப்பப்பா சொல்வார் பத்து அல்லது பதினைந்து அடிகள் கிணறு வெட்டினால் போதும் தண்ணிக்குப் பிரச்சினை வராது என்று. இதனையே எனது அப்பா சொல்லும் போது நாற்பது அல்லது ஜம்பது அடிகள் கிணறு ஒன்று வெட்டினாள்... Read more
1987 ஒக்டோபர் 21, ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத ஒருநாள். இந்தியப் படைகள் யாழ்மருத்துவமனையில் படுகொலை புரிந்த நாள். இந்திய அமைதிப் படைகள் மேற்கொண்ட படுகொலைகளில் ஒன்றான யாழ் போத... Read more
அரசியற் கைதிகளை விடுவிப்பதற்காக கடந்த வெள்ளிக்கு முதல் வெள்ளிக்கிழமை கைதடியில் மாகாணசபைக் கேட்போர் கூடத்தில் நடந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனும் பங்குபற்றினார். அதில் அவர... Read more
ஈழ அகதிகள் நலனுக்காக 1990ம் ஆண்டில் இருந்து செயற்பட்டு வரும் பேராசிரியர் குழந்தை, கால் நூற்றாண்டைக் கடந்தும் அகதிகள், முகாம்கள் என்ற சிறைகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது ஒரு மேலோங்கிய... Read more