ஆவணப்படுத்தலென்பது வரலாற்றுரீதியில் முக்கியமானதும், செயற்படுத்தப்படவேண்டியதுமாக முனைப்புப்பெற்ற சூழலில் தனது வாழ்நாட்பணியாக ஈழத்தமிழர்களின் நூல்களைப் பட்டியலிடும் தலையாய பணியினை நூலகவியலாளர்... Read more
பாலாவின் படங்களில் எப்போதுமே – அவை ஒரே மாதிரியாக இஎருந்தாலும் – சில மறக்க முடியாத கேரக்டர்கள் இருக்கும். அதைப் போல சில கேரக்டர்களை இந்தப் படத்திலும் காணலாம். குறிப்பாக ‘நாச்சியார்’ என்ற ‘ஜோ’... Read more
மலேசிய – சிங்கப்பூர் சிறுகதைகள் ஒரு வாசகப் பார்வை – தொடர் 1 / அ.பாண்டியனின் வெதும்பல்: பால் திரிந்தோரின் சாபக்கேடுகள் ‘நாள்தோறும் மனித சிந்தனைகள் பல பாய்ச்சல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.... Read more
நேற்று பத்மாவதி திரைப்படம் பார்த்தேன். நான் எப்போதுமே மிகப்பெரிய காட்சியமைப்புகளின் ரசிகன். அத்தகைய படங்களைத் தவறவிடுவதில்லை. சினிமா எனக்கு முதன்மையாகக் கேளிக்கைதான். என்னை கவர்ந்த ஐநூறு நூல... Read more
அகரமுதல்வனின் எழுத்துக்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எழுத்துக்களில் இவ்வளவு தீர்க்கம் இருக்குமென்று தெரியாது. பான் கீ மூன் – ஐநா யாரென்று உலகத்துக்கு சொல்ல நினைத்து இந்த சிறுகதை த... Read more
நாவல் என்றால் என்ன என்பதை அதன் உள்ளடக்கம் சார்ந்து வரையறை செய்ய இயலாது. உள்ளடக்கம் தொடர்ந்து வளர்வது, மாறிக்கொண்டிருப்பது. பெரிய தத்துவ தரிசனங்களை அலசும் நாவல்கள் உள்ளன அக்னிநதி . குல் அதுல்... Read more
தற்கொலை தொடர்பான முன்னைய இலக்கியங்களின் மீளாய்வு (Literature Survey) ஒரு ஆய்வு சிறப்பாக அமைய வேண்டுமாயின் அவ்வாய்வு சம்பந்தமாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பற்றியும் அவ்வாய்வுடன் தொடர்ப... Read more
வாழ்வின் மடியிலிருந்து சருகுகளாக உதிர்வதை விட, மரணத்தின் பிடியிலிருந்து விதைகளாகச் சிந்தலாம். அனைத்து விடுதலை இயக்கங்களின் பற்றுறுதி இந்த எண்ணம் தான். எந்த நாடும் காணாத ஈகம் சுமந்த இயக்கம்... Read more
ஆரோக்கியமான போட்டிகளை வரவேற்க ஈழ சினிமாவும் தயாராக வேண்டும். மெதுவாக மலரும் பூவை போல சத்தமில்லாமல் ஈழ சினிமாவின் வளர்ச்சி கண்முன்னே புலர்கின்றது. ஈழத்து சினிமாவில் காலூன்ற விழையும் கலைஞர்களி... Read more
வாசகசாலை இலக்கிய அமைப்பு நடாத்தி வருகிற ஈழத்தமிழ் எழுத்தாளர் வரிசையில் ஜூன் 24-2017 அன்று எழுத்தாளர் தீபச்செல்வனின் “தமிழர் பூமி” கட்டுரைத் தொகுப்பு குறித்த அறிமுகக் கூட்டம் ஒன்றினை நடத்தினா... Read more